தமிழகத்தில் சீசன் முடிந்தும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம் | wind energy generate power in tn after the season is over

சென்னை: தமிழகத்​தில் சீசன் முடிந்த பிறகும் காற்​றாலைகளில் இருந்து கூடுதல் மின்​சாரம் கிடைப்​ப​தால், அனல் மின் உற்பத்​தியை மின்​வாரியம் குறைத்​துள்ளது. தமிழகத்​தில் 9,150 மெகாவாட் திறனில் பல்வேறு தனியார் நிறு​வனங்​களுக்கு சொந்​தமான காற்​றாலை மின்​நிலை​யங்கள் […]

72 சதவீதம் நிரம்பிய சென்னை குடிநீா் ஏரிகள்

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை – தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் […]

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி | training for 11 lakh women through Tamil Nadu Women Development Institute

சென்னை: தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழு​வினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்​துதல், வங்கி […]

குரூப் 1 முதன்மைத் தோ்வு நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் தொடங்கவுள்ளது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில், […]

திருவள்ளூரில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் | Government should stop acquiring agricultural lands in Tiruvallur Marxist

கும்மிடிப்பூண்டி: ‘திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், பயணிகளிடையே மோதல்

சென்னை விமான நிலையத்துக்கு இலங்கை, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகின்ற விமானங்களில் அதிகளவில், தங்கம் கடத்தி வரப்படுவதால், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து, சந்தேகிக்கும் பயணிகளை நிறுத்தி விசாரணையும் […]

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தமிழக – கேரள எல்லையில் தகவல் மையம் திறப்பு | Information center at state border for Ayyappa devotees going to Sabarimala

நாகர்கோவில்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகம்-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை […]

நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்குங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

நேரத்தை வீணாக்காமல் இந்திய அணி பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் […]

வெம்பக்கோட்டை அகழாய்வில் அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கண்டெடுப்பு | Large number of pottery shards discovered in Vembakkottai excavations

வெம்பக்கோட்டை: விருதுநகர் மாட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றங்கரையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில், சேதமடைந்த […]

கோயம்பேடு, போரூா் சுங்கச்சாவடியில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்: அ.அன்பழகன் தகவல்

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூா் சுங்கச்சாவடியிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், […]

“திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா நாடகம் நடத்துகிறார்களா?” – அண்ணாமலை கேள்வி | Thirumavalavan and Aadhav Arjuna performing drama Annamalai

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆனந்த் டெல்டும்பே என்ற ‘அர்பன் நக்சல்’ முக்கிய விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவரது தம்பி […]

சிரியாவில் பதற்றம்! இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும்

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியாவின் உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட […]