தூத்துக்குடி: “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்ஐஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: “எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு […]
Author: Daily News Tamil
காஞ்சி – புத்தகரம் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக நடத்த ஐகோர்ட் உத்தரவு | High Court orders that Muthu Kolaki Amman temple procession can be held through Dalit colony
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் – புத்தகரம் அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி வழியாக நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரானது: மதிமுக தீர்மானம் | vaiko slams central govt over SIR issue
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல் என மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், […]
தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு | CM Stalin Speech about SIR at Marriage Function
சென்னை: கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி […]
”மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி தினகரன் பேசி வருகிறார்” – ஆர்.பி. உதயகுமார் காட்டம் | aiadmk leader rb udhayakumar slams ttv dhinakaran
மதுரை: ‘‘முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி.தினகரன் பேசி வருகிறார்’’ என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். […]
‘எஸ்எம்எஸ் வருது… ரேஷன் வரலை!’ – தாயுமானவர் திட்டம் மீதான புகாரும் நிலவரமும் | Complaints Increased on Thayumanavar Scheme
வீடு தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. ‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் […]
கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து | Chief Minister Stalin wishes Kamal Haasan a happy birthday
சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் […]
காஞ்சி வரதராஜர் கோயிலில் தங்கப் பல்லி மாயம்? – உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை | Minister warns of strict action if golden lizard missing is true from Kanchi Varadaraja Temple
காஞ்சிபுரம்: உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள ‘தங்கப் பல்லி’ காணாமல் போய்விட்டதாக பக்தர் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் கடும் நடவடிக்கை […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை | Bahujan Samaj demands armstrong murder case documents should be handed over to CBI immediately
மறைமலை நகர்: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை […]
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு | Court orders to provide documents in digital form for election case against CM Stalin
புதுடெல்லி: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற […]
திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை | Velmurugan warns for Miller name in film title
சென்னை: ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: […]
சென்னையில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் | 8 IAS officers appointed to monitor SIR work in Chennai
சென்னை: சென்னை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 40 லட்சத்து […]