முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கான கட்டுமான பொருட்கள் 2-வது நாளாக நிறுத்திவைப்பு | Construction materials for Mullaperiyar Dam maintenance stopped for 2nd day

கூடலூர்: பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் […]

ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா் முதல்வா்

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண […]

கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு | Civil court cannot hear case related to temple administration High Court bench

மதுரை: கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை ஆ.தெக்கூரைச் சேர்ந்த சிவன் கோயில் நிர்வாகி தணிகாசலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் […]

ரியான், பவுமா அசத்தல்: தெ.ஆ.வுக்கு வலுவான தொடக்கம்!

தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கியூபார்காவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, […]

அடுத்த முறையும் மத்தியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும்: மதுரை ஆதீனகர்த்தர் | Modi rule at Centre DMK rule in state should continue Madurai Adheenakarthar

மயிலாடுதுறை: அடுத்த முறையும் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் திமுக ஆட்சியும் தொடர வேண்டும் என்று மதுரை ஆதீன கர்த்தர் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட அமிர்தகடேஸ்வரர் கோயிலில், நன்கொடையாளர் […]

பாஸ்போர்ட் சேவை மையங்கள் 600-ஆக அதிகரிக்க திட்டம்!

புதுதில்லி: தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதுள்ள 442-ல் இருந்து 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவையை […]

“மோதிப் பார்ப்போம்…” – திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை | naam tamilar party leader seeman slam varum kumar ips

கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் […]

நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும்: கிஷன் ரெட்டி

புதுதில்லி: இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நம்பியிருப்பதைக் குறைக்கவும், தொழில்நுட்பத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். 11-வது சுற்று நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி […]

வானிலை முன்னறிவிப்பு: சென்னை, புறநகரில் மிதமான மழை வாய்ப்பு | might be rain possible chennai and suburb places says meteorological department

சென்னை: சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை […]

ஃபட்னவீஸின் வெற்றிக்கான ரகசியம் என்ன..? மனைவி கூறியவை!

மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸின் வெற்றி குறித்து அவரது மனைவி அம்ருதா ஃபட்னவீஸ் பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்ட […]

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? – விசிக விளக்கம் | viduthalai siruthaigal party explain why thirumavalavan not participate ambedkar book release function

சென்னை: நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்காதது குறித்து விசிக விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சட்டமேதை அம்பேத்கர், […]

கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை: முகநூலில் நீதி கேட்கும் பெற்றோர்!

கொல்கத்தா மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் பெற்றோர், நீதி வேண்டி முகநூல் பக்கத்தில் இன்று (டிச. 5) புதிய கணக்கைத் தொடங்கியுள்ளனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களுக்குப் பிறகும் இதுவரை […]