சென்னை: “வெளிச்சந்தையில் பருப்பு விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாயவிலைக் கடைகளில் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா? என்பது தெரியவில்லை. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்துக்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப் […]
Author: Daily News Tamil
28 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
சென்னை கடற்கரை – திருமால்பூர் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இணை […]
சீமான் எதிர்ப்பாளர்களை சீவிவிடுவது திமுகவா? – சிதம்பரம் நிகழ்வுக்கு போட்டியாக திருச்சியில் மாவீரர் தின கூட்டம்! | about NTK administrator criticism against Seeman explained
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அக்கட்சியிலிருந்து விலகி வருவது அண்மைக்காலமாக தொடர் நிகழ்வாகி வருகிறது. திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தொகுதி […]
ஜோ பைடனை விமர்சித்த ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்! தேசிய மருத்துவர் அமைப்பு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது. மகாராஷ்டிரத்தின் அமராவதியில் நவ. 16 ஆம் தேதியில் நடைபெற்ற […]
தொழிலாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல் | Minister CV Ganesan instructed Ensure worker safety
சென்னை: தொழிலாளர் நலத்துறையின், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,355 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7545 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் […]
14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து: கடற்கரை – தாம்பரம் இடையே பயண நேரத்தில் மாற்றம் | 14 electric train service cancelled
சென்னை: கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு […]
காவஸ்கர்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!
பாடர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. பொ்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காததால், இந்திய […]
நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் கருத்து | Senior Judge Krishnakumar says No citizen should remain without access to justice
சென்னை: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் […]
பாா்டா் – காவஸ்கா் கோப்பை தொடா்: இந்தியா
கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படுவதாக இந்த பாா்டா் – காவஸ்கா் கோப்பை (பிஜிடி) தொடா் உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா […]
ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து | Thousands of families became millionaires with Jayalalitha money
நாகப்பட்டினம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, டிடிவி.தினகரன் என ஆயிரம் குடும்பங்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் […]
ஹீரோ மோட்டோகாா்ப் பண்டிகைக் கால விற்பனை உச்சம்
கடந்த நவராத்திரியிலிருந்து 32 நாள்களுக்குத் தொடா்ந்த பண்டிகைக் காலத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விற்பனை 15.98 லட்சமாக இருந்தது. இது, நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச பண்டிகைக் கால விற்பனையாகும். நன்றி