சென்னையில் நாளை கனமழை பெய்யும்! வெதர்மேன் அப்டேட்

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் நாளை(நவ. 12) கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜாண். சற்று முன் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் […]

புழல் சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்களுக்கு பிரச்சினைகள் உள்ளதா? – ஆய்வுக் குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவு | A committee of lawyers has been formed and ordered to investigate the lawyers visiting the prisoners in Puzhal Jail

சென்னை: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு மேற்கொள்ள வசதிகள் குறித்தும், ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். புழல் […]

காஸாவில் போர் நிறுத்தம்: டிரம்பிடம் ஈரான் வலியுறுத்தல்!

தெஹ்ரான்: காஸாவில் சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்பிடம் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களுக்கு மேலாக […]

மறையூர் அன்னசத்திரம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி | Marairyur Annachatram will be renovated without changing the old one – Minister Thangam Thennarasu

விருதுநகர்: “மறையூரில் சிதைந்துள்ள அன்னசத்திரம் பழமை மாறாத வகையில் முழுமையாக சீரமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்று நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள […]

குளிர்காலம்.. அயோத்தி ராமருக்குத் தயாராகி வரும் சிறப்பான கம்பளி ஆடைகள்!

இதுகுறித்து தலைமை அர்ச்சகர் கூறுகையில், காலநிலைக்கு ஏற்ப பால ராமருக்கு உடைகளுடன், உணவுகளும் மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் தினசரி சடங்குகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதாவது குளிர்காலம் தொடங்கியவுடன் ராமரை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டப்படும். […]

முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு: ஐகோர்ட் கிளை நாளை விசாரணை | Madurai: Actress Kasthuri’s Anticipatory Bail Plea will be Heard Tomorrow

மதுரை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை (நவ.12) விசாரணைக்கு வருகிறது சென்னை எழும்பூரில் […]

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக எம்பிக்கள் வைக்கும் பார்ட்டியில் ஜெபி நட்டா கலந்து கொள்கிறார். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு ராஜ்நாத் சிங்கை அழைக்கிறார்கள். உதயநிதி, பிரதமரை சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு திமுகவும், பாஜகவும் மறைமுகமான இணக்கத்துடன் உள்ளது. […]

பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Former AIADMK minister jayakumar press meet in chennai

சென்னை: பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது […]

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், நவ. 11 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், […]

ராமநாதபுரம்: 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தளவாயான் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு | New Inscription of 17th Century Thalavayan Sethupathi King Discovered Near Ramanathapuram

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூரில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தளவாயான் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டம் குளத்தூர் உள்ள அரசு […]

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்! நவ. 15 வரை மஞ்சள் எச்சரிக்கை!

கனமழை எச்சரிக்கை: நவ. 11-இல் நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 12-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்ட தேர்வு: மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேர் பங்கேற்பு | Literacy Project Exam aged peoples

சென்னை: தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் […]