காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 19.28 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 2429 மில்லின் கன அடியாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடியாக பதிவாகியுள்ளது. இதனால் ஏரியின் […]
Author: Daily News Tamil
யாரை ஏமாற்ற இந்த ஆணையம்? – அண்ணாமலை கேள்வி | annamalai questions about honor killing commission
சாதி, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரைகளை அளிக்க ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஏற்கெனவே, வன்கொடுமை […]
இது எம்ஜிஆர் அதிமுக அல்ல… பழனிசாமி அதிமுக! – டி.டி.வி.தினகரன் சாடல் | TTV dhinakaran slams EPS
இப்போது இருப்பது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அல்ல… இது பழனிசாமி உருவாக்கிய அதிமுக என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சோளிங்கரில் நடைபெற்றது. […]
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு | Assembly adjourned without specifying a date
Last Updated : 18 Oct, 2025 06:41 AM Published : 18 Oct 2025 06:41 AM Last Updated : 18 Oct 2025 06:41 AM சென்னை: தமிழக […]
தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு | hc order to no further action should be taken regarding govt order removing caste names from streets
மதுரை: தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து வழக்கறிஞர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் பரமசிவம், உயர் […]
டாஸ்மாக், கூட்டுறவு பணியாளர்களுக்கு 20% போனஸ்! | 20% bonus for TASMAC and cooperative employees
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர் களுக்கு […]
தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் | Special wards at Kilpauk Govt Hospital to treat Diwali cracker burns
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
தீபாவளி பண்டிகையையொட்டி 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத பணம் ரூ.38 லட்சம் பறிமுதல் | Anti-corruption raids conducted in 37 govt offices ahead of diwali festival
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.38 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, சில […]
தூத்துக்குடி, குமரியில் விடிய விடிய கனமழை – பாதிப்பு நிலவரம் என்ன? | Heavy rains lashed Thoothukudi and Kanniyakumari
தூத்துக்குடி/ நாகர்கோவில்: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டியது. உப்பளங்களில் நடப்பாண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி […]
தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ | karur stampede cbi starts enquiry
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் உடனடியாக விசாரணையை […]
“திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்” – இபிஎஸ் | edappadi palanisami slams dmk govt
சென்னை: “தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக […]
ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க நீதிபதி தலைமையில் ஆணையம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | cm stalin commission to make recommendations against anti honor killing law
சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க உரிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]