தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்: தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் 1,500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேவேளையில், நெல் கொள்முதலை விரைவுபடுத்தாததைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் […]
Author: Daily News Tamil
கரூர் நெரிசல்: பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ குழுவினர் வருகை – ஆவணங்கள் ஒப்படைப்பு | Karur Stampede Case: CBI team arrives at Karur, SIT hands over files
கரூர்: கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் […]
ஆம்னி பேருந்து கட்டணத்தை காலம் கடந்து குறைப்பதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி | Nainar Nagendran criticize about Omni bus fares
சென்னை: ஆம்னி பேருந்து கட்டணத்தை காலம் கடந்து குறைப்பதால் என்ன பயன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பிஉள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: […]
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி | Indian Communist leader Nallakannu admitted to govt hospital again
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 100 வயதாகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்டில் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம் | special train operation between tambaram to sengottai for diwali
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை – தாம்பரம் இடையே முன்பதி வில்லாத மெமு விரைவு ரயிலில் இயக்கப்படுகிறது. இதன்படி, தாம்பரத்தில் இருந்து […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழப்பு | 4 women died in lightning strike near Veppur Cuddalore district
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் […]
விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் இணைப்பு வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: நயினார் நாகேந்திரன் | Nainar criticize dmk govt failed to fulfill its promise of water supply connection within 15 days of application
சென்னை: விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு அலட்சியம் காட்டியதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: […]
”இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது” – சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல் | Minister Sakkarapanispeech in tn assmebly
சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று (அக்., 16) தொடங்கியது. […]
சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா தொடர்பான ஆளுநரின் கருத்தை நிராகரித்து தீர்மானம் | Resolution rejecting Governor opinion on Siddha Medical University Bill assembly
சென்னை: சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை நிராகரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவை […]
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் ஆளுநரின் கருத்துக்கள் இடம்பெறாது – முதல்வர் திட்டவட்டம் | Siddha Medical University Bill Governors comments are against the Constitution CM speech
சென்னை: “தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. இதில் ஆளுநர் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்” என தமிழக முதல்வர் […]
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? – அன்புமணி கண்டனம் | PMK leader Anbumani Ramadoss slams dmk govt
சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்கத் துணிந்திருக்கிறது திமுக அரசு என பாமக […]
வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு தினம் அனுசரிப்பு | Veerapandiya Kattabomman’s 226th Memorial Anniversary Today
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து […]