சென்னை: தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளிப் பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. […]
Author: Daily News Tamil
ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை | doctors perform feat by transplanting young mans left hand to his damaged right hand
சென்னை: ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ராஜீவ் […]
டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி | 2 hour interrogation of TR Baalu
சென்னை: அவதூறு வழக்கில் திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை தரப்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக […]
41 பேர் உயிரிழப்பு தொடர்பான விசாரணை: இறந்த சிறுவனின் தாய், பெண்ணின் கணவர் வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் | Mother of deceased boy, husband of woman present via video conference in karur stampede
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தின் வழக்கு தொடர்பாக, உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய் மற்றும் 40 வயது பெண்ணின் […]
விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு 16-ம் நாள் காரியம் செய்த தவெகவினர் | Tvk performed 16th day thing for the 41 people who died at Vijay campaign
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெகவினர், கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்தியடைய 16-ம் நாள் காரியம் செய்தனர். இதையொட்டி, துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் முன்பு […]
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – தீர்ப்பின் முழு விவரம் | Supreme court orders CBI probe on Karur Stampede case
புதுடெல்லி: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் […]
நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல் | Wilson says SC verdict is interim
சென்னை: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு […]
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது | TN Assembly held today
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், பேரவைக் கூட்டத்தை […]
ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | cm stalin inaugurates new buildings
சென்னை: தமிழக தொழில் துறை சார்பில் ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காக்கள், சட்டத் துறை சார்பில் ரூ.54.67 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், சமூகநலத் துறை சார்பில் ரூ.43.88 லட்சத்தில் திருநங்கைகளுக்காக […]
நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு | IAS, IPS conference on Nov 5th and 6th
சென்னை: சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் […]
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை | ED raid homes of cough medicine company owner and government officials
சென்னை: இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை […]
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு | party leaders welcome sc verdict
சென்னை: கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் […]