சென்னை: இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை […]
Author: Daily News Tamil
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு | party leaders welcome sc verdict
சென்னை: கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் […]
தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து | BJP will use CBI on TVK says Jothimani
திருச்சி: தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திருச்சியில் திங்கள்கிழமை […]
ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு | tn School Education Department to conduct special TET exams for teachers
சென்னை: அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி […]
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு | Vanathi Srinivasan welcomes CBI Investigation in karur stampede
கோவை: கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் ‘தாய்மை’ என்ற […]
இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து | Karti Chidambaram MP Opinion about Cough Syrup Issue
சிவகங்கை: தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் […]
பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேச்சு | NDA coalition govt in tn under eps leadership Nainar Nagendran in Karaikudi
காரைக்குடி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என நயினார் நாகேந்திரன் பேசினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பாஜக […]
விருதுநகர் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவருக்கு மூச்சுத் திணறல் | Poisonous Gas leak one dead at Virudhunagar Cardboard Mill
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் கோவில்பட்டியை […]
ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ – திமுக எம்.பி வில்சன் விவரிப்பு | Aadhav Arjuna allegation is contempt of court Wilson alleges
சென்னை: “சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, ‘தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது’ என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி […]
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி | High Court dissatisfied with Anti-Corruption Department’s action in Corporation tender scam case
சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐஏஎஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. […]
‘நீதி வெல்லும்’ – உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் விஜய் திடீர் பதிவு! | CBI Investigation Order: TVK Vijay Opinion
சென்னை: கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதைப் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல், ‘நீதி வெல்லும்’ என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கருத்து […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் அக்.17 வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு | Tamil Nadu Legislative Assembly session to be held from tomorrow to October 17 Speaker Appavu
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அலுவல் […]