கரூர் துயரம்; சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் – அன்புமணி நம்பிக்கை | Karur tragedy CBI probe will reveal truth Anbumani hopes

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிலான சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

தவெகவை முடக்க திமுக முயற்சி; விரைவில் உண்மை வெளிவரும் – ஆதவ் அர்ஜுனா | Aadhav Arjuna says DMK trying to cripple TVK

புதுடெல்லி: தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூரில் 41 […]

குமரி திமுகவில் மல்லுகட்டு – கோதாவில் இறங்கிய மகேஷ், சுரேஷ் ராஜன் | Clash in Kanyakumari DMK

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்து பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் திமுகவில் மீண்டும் சீட் பெற முதல்வர் […]

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி பெறுவதற்கு அக்.18 வரை விண்ணப்பிக்கலாம் | Vocational training with incentives in govt transport corporations

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஊக்​கத் தொகை​யுடன் வழங்​கப்​படும் தொழிற்​ப​யிற்​சி​யில் பங்​கேற்க அக்​.18-ம் தேதிக்குள் விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களின் விழுப்​புரம், கும்​பகோணம், மதுரை, […]

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தவெக வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders CBI probe in Karur TVK stampede case

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய […]

4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு | Ministers hand over 54 kg of gold from 4 temples to State Bank of India

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில் உட்பட 4 கோயில்​களின் 53.386 கிலோ மதிப்​பிலான பயன்​பாட்​டில் இல்​லாத தங்​கத்​தை, மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் பாரத ஸ்டேட் வங்​கி​யில், அமைச்​சர்​கள் […]

தவெக ஸ்டைஸ் ‘நகர்வு’ – உள்குத்து உளவாளி | Political Gossips

மக்களை பட்​டி​யில் அடைத்​து​வைத்து பட்டி தொட்டி எல்​லாம் பிரபல​மான அந்த இடைத்​தேர்​தல் தொகுதியில் இம்​முறை யார் போட்​டி​யிடு​வது என இப்​போதே கிசுகிசுக்​கள் கிளம்ப ஆரம்​பித்துவிட்​டன. மாநகர எல்​லைக்​குள் உள்ள சிறிய தொகு​தி, சிறுபான்​மை​யினர் வாக்​கு​கள் […]

“எல்லா கட்சி வாக்குகளையும் தவெக பிரிக்கும்” – கணிக்கிறார் கொமதேக ஈஸ்வரன் | Kongu Easwaran interview

​கொங்கு மண்​டலத்​தில் அதி​முக​விடம் இழந்த தொகு​தி​களை மீட்க, திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​று, தீவிர​மாக களமாடி வரு​கிறது கொமதேக. கரூர் சம்​பவத்​தால், ‘கொங்கு மண்​டலத்​தில் திமுக கூட்​ட​ணிக்கு பின்​னடைவு ஏற்​படு​மா’ என்​ப​தில் தொடங்​கி, ‘தொகுதி மாறி […]

பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார்: சென்னையில் களைகட்டிய தீபாவளி விற்பனை | 1000 policemen on security duty for diwali

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று தீபாவளி புத்​தாடைகள் விற்​பனை களை​கட்​டியது. தியாக​ராய நகர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, குரோம்​பேட்டை உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள துணிக் கடைகளில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. இந்த ஆண்டு […]

வியாசர்பாடி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு திருமணம் செய்த 2-வது மகன் | Rowdy Nagendran 2nd son marriage in funeral

சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த […]

மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார் நயினார்: நிர்மலா சீதாராமன்,  பழனிசாமி பங்கேற்கவில்லை | Nainar Nagendran started his Campaign journey

`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக […]

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடி: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை அறிவிப்பு  | Water inflow in Hogenakkal is 57 thousand cubic feet

தருமபுரி/மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 28 ஆயிரம் கன அடியில் இருந்து, நேற்று மாலை 6 மணிக்கு 57 ஆயிரம் […]