காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை […]

அரசு பழைய ஓய்வூதியத்‌திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியம் | Govt should implement old pension scheme Employees Union

உதகை: அரசு பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியத்தின்‌மத்திய செயற்குழு கூட்டம்‌ நீலகிரி மாவட்டம்‌, உதகையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) நடைபெற்றது. […]

ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண […]

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளை கவரும் எலிவால் நீர்வீழ்ச்சி! | Eli val Falls attracts tourists to Kodaikanal

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைச்சாலையில் ‘டம் டம் பாறை’ அருகேயுள்ள எலிவால் நீர்வீழ்ச்சியில் மழைநீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் எழிலை கண்டு ரசித்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை […]

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த், […]

“தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது”: அமைச்சர் அன்பில் மகேஷ் | Minister Anbil Mahesh press meet in trichy

திருச்சி: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் […]

இறையருளால் மோடியைப் போன்ற நல்ல தலைவர்கள் உள்ளனர் -காஞ்சி சங்கராச்சாரியார்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று(அக். 20) ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்துகொண்டார். அப்போது […]

விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி: உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi attended the function held in Salem and distributed equipment to the athletes

சென்னை: சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளையும், சேலம் மாவட்டத்தின் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு […]

அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் | Ops talks on Tamil Thai Vazhthu song issue

சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் நேர்ந்த தவறுக்கு கவனச் சிதறலே காரணம் என தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து […]

தீபாவளி பண்டிகைக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தீபாவளி பண்டிகை: கட்டுப்பாடுகள் தீபாவளியையொட்டி தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவையாவன, 1. தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி […]

வங்கக் கடலில் வரும் 23-ல் உருவாகிறது ‘டானா’ புயல்: வானிலை ஆய்வு மையம் | Dana Cyclone forms in Bay of Bengal on 23rd

சென்னை: வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, மத்திய […]