சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.14) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். 15 மற்றும் 16 இல் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல […]
Author: Daily News Tamil
பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இருந்துவிடக் கூடாது: ஆர்.பி.உதயகுமார் | Ex. Minister RB Udayakumar insists on effective rain precautionary measures
மதுரை: பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி உயிரிழப்பு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மதிப்பனூர் அலப்பலச்சேரி […]
பருவமழையை எதிர்கொள்ள அரசுடன் கழக பிரதிநிதிகள் களத்தில் நிற்க வேண்டும்: தலைமைக் கழகம் அறிவுறுத்தல்
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட மாவட்ட , ஒன்றிய, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. […]
கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள் | A tree fell on a car in Kodaikanal
திண்டுக்கல்: கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் மூலையாறு அருகே சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில், காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து […]
மதக்கலவரத்தை தூண்டும் மோகன் பகவத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும் பதற்றமான நிலையை நீடிப்பதாகவும் கற்பனையான கதையை கட்டவிழ்த்து விட்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் […]
“சாம்சங் தொழிலாளர் பிரச்சினைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – சிஐடியுவுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் | thomusa peravai given advice to CITU over samsung labour issue
சென்னை: சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை ஊதி பெரிதுபடுத்துவதை விடுத்து, தீர்வு காண முயற்சிக்கும்படி சிஐடியுவுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தொமுச பேரவை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் இல்லாத போதும் […]
எல்லை மீறும் பரிசல் ஓட்டிகள்… கூடுதல் கட்டணம் வசூலித்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம்!
பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17,000 அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், கூட்டாறு பகுதியில் கள்ளத்தனமாக சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்பந்ததாரர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட […]
“தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை” – பாஜக | TN BJP insists state to take immediate action to curb illegal sand mining
சென்னை: தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். மத்திய அமலாக்கத் துறை தமிழக காவல்துறைக்கு அளித்த ₹4730 கோடி மணல் கொள்ளையின் […]
கொட்டும் மழையிலும் செங்கல்பட்டில் தசரா திருவிழா கோலாகலம்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கொட்டும் மழையிலும் தசரா திருவிழா 11 ஆம் நாளையொட்டி சாமிகள் ஊர்வலம் நடைபெற்றது. செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய தசரா திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி திருவிழாவை ஆண்டுதோறும் […]
கனமழையால் ஸ்தம்பித்த மதுரை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட மக்கள் கோரிக்கை | Heavy rain slashes Madurai : Relief measures on; people request for more precautionary measures
மதுரை: மதுரையில் கொட்டி தீர்த்த கனமழையால் மாசி வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கர்டர் பாலம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்நிலையில், கர்டர் பாலத்தில் தேங்கிய மழை நீரை […]
'தில்லியிலும் இதே நிலைதான்; நாடு முழுவதுமே அச்சம் உள்ளது' – கேஜரிவால்
பாபா சித்திக் கொலை, நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மும்பையின் பாந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா […]
கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவம்: பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி | Kalaignar Centenary Park zipline issue: Minister MRK Paneerselvam slams EPS
சென்னை: “எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்டர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.” என்று கலைஞர் […]