‘திமுகவிடம் 2 சீட்களை கேட்டிருக்கோம்; எங்கள் கட்சியினர் ஆம்லெட் கூட சாப்பிடுவதில்லை’ |Requested Two Seats from DMK; Even Omelette Is Not on Our Menu,” Says Thaniyarasu with Pride

2021 வரை அதிமுக கூட்டணியில்தான் இருந்தோம். எடப்பாடி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளையே சந்திக்கிறது. கொள்கைகளை வலிமையாக பற்றி நிற்கிற தனியரசு அங்கே இருக்க வாய்ப்பே இல்லை. தொடர் தோல்விகளுக்குப் பிறகும் எடப்பாடி எதையும் […]

சமஸ்கிருத சர்ச்சை: மன்னிப்பு கோரிய உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம்! Sanskrit controversy: World-renowned Harvard University apologizes!

இதுகுறித்து விளக்கமளித்த பல்கலைக்கழகம், அந்த ஓவியம் இந்தியக் கலைஞர் ஒருவரால் (அனிருத் சாய்நாத்) மகாபாரதத்தில் கிருஷ்ணரின் லீலைகளைக் குறிக்கும் வகையில் `மாஸ்டர் ஆஃப் பப்பெட்ஸ்’ (Master of Puppets) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது என்றும், […]

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்… விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தல் […]

தொடங்கி விட்டீர்கள், ஆனால் முடிவு உங்கள் கையில் இல்லை: பதிலடியை தொடங்கிய ஈரான்  – Kumudam

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க – இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் அருகே அமெரிக்கா படைகளை குவித்து வந்த நிலையில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுஆயுதம் ஒப்பந்தம் தொடர்பாக […]

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" – குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் – திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் விஜய்யிடமும் […]

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' – அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார். கருணாஸ் அவர் பேசியதாவது, ‘மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் […]

“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா” : ஓரே நாளில் சவரன் ரூ 5,200 உயர்வு  – Kumudam

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.தற்போது ஈரோன் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர்பதற்றம் உருவாகி உள்ளது.   […]

‘6 சீட் கேட்கும் தவாக வேல்முருகன்!’ – அறிவாலயத்தின் ரியாக்சன் என்ன? |“Velmurugan Seeks 6 Seats in Alliance Talks – How Did Anna Arivalayam Respond?”

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு. ஈழப்படுகொலைக்கு எதிராக பன்னாட்டு விவாதமாக எடுக்க வேண்டும். தமிழக அரசின் பணிகள் 100% தமிழர்களுக்கே வழங்க வேண்டும். கோவில்களில் குடமுழுக்கு, அர்ச்சனை போன்றவை தமிழில் செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளை […]

ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்|US–Israel Unite in Major Attack on Iran

இந்தத் தாக்குதல் குறித்து ட்ரம்ப் பேசும்போது… “தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் உலகின் நம்பர் ஒன் நாடு ஈரான். கடந்த 47 ஆண்டுகளாக, ஈரான் “அமெரிக்காவிற்கான மரணத்திற்காக கோஷமிட்டு வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா படைகள் […]

பிரேக் – அப்பில் இருந்து மீள அடுத்த ரிலேஷன் ஷிப் சரியான முடிவா?

1. ஓர் இழப்பு ஏற்பட்டால் முதலில் மனதளவில் அதிர்ச்சி ஏற்படும். 2. பின் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததை ஏற்றுக்கொள்ள மனது மறுக்க ஆரம்பிக்கும். 3. அதன் பின் கோபம் வரும். பின் கோபம் […]

‘விஜய்யின் பேச்சு நேற்று மாலையோடு முடிந்துவிட்டது’ – திமுகவுடன் பேசிவிட்டு தமீமுன் அன்சாரி! |Vijay’s Statement Concluded Yesterday Evening,” Says Tamimun Ansari After Meeting DMK Leaders

பேச்சுவார்த்தைக் குழு கண்ணியமாக நடத்தினார்கள். பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக முடிந்தது. எங்களின் எதிர்பார்ப்பை கேட்டுவிட்டு நல்ல செய்தி வரும் என்று கூறி அனுப்பிய அனுப்பியிருக்கிறார்கள். ஒரு உத்தேச விருப்பப்பட்டியலை கொடுத்திருக்கிறோம். திமுகவை நோக்கி வரும் புதிய […]

வீசும் வெளிச்சத்திலே: “கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!” – மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

‘இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்’ எனவும் சொன்னார். பிறகு ‘வசனங்கள் எழுதுவீர்களா?’ எனவும் ராஜமெளலி சார் கேட்டார். ‘நிச்சயமாக நான் ‘எந்திரன்’ […]