“சமூக ஊடகங்களில் ‘டிஸ்கஸ்’ செய்வதை கவனிக்கிறேன்” – முதல்வர் ஸ்டாலின் | i have Notice what going on in social media and dicussion says Chief Minister Stalin

சென்னை: “சமூக ஊடகங்களில் என்ன ‘டிஸ்கஸ்’ செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது” என்று திமுக ஐடி விங் அணியினருடனான உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் […]

இஸ்ரேலுக்கு உறுதுணையாக கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!

அக்டோபர் 7, 2023 அன்று காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 41,595 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 96,200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவை தளமாகக் கொண்ட சுகாதார […]

துணை முதல்வரான பின்பு மதுரைக்கு வந்த உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு | Udayanidhi visir madurai after becoming Deputy Chief Minister, received an enthusiastic welcome

மதுரை: துணை முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக இன்று இரவு மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் திமுகவினர் எழுச்சிமிகு வரவேற்பு […]

மவுனம் பலவீனம் அல்ல- ஆர்த்தி ரவி

சென்னை: நடிகர் ஜெயம்ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து வாழப்போவதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பிரிந்தனர் அதில், “ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து […]

தீவிரவாதத்துக்கு இடமில்லை: இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 30) தொலைபேசியில் பேசினார் . அப்போது, உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும், அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு […]

‘மீண்டும் விரிவடையும் கோவை மாநகராட்சி எல்லை’- 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை | ‘Re-Expanding Coimbatore Corporation Limits’- Recommendation to the Govt to Merge 16 Local Bodies

கோவை: கோவை மாநகராட்சியின் எல்லை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 16 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றாக […]

என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் வரவேண்டாம்-உதயநிதி

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் சென்னைக்கு வர தொடங்கி உள்ளனர். […]

பழநி பஞ்சாமிா்தம் விவகாரம்: மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் -நீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி லட்டு விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழநி திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்த் திரைப்பட இயக்குநா் மோகன் ஜி கைது செய்யப்பட்டாா். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர […]

இந்தியாவின் அதிரடியால் டி20 ஆக மாறிய டெஸ்ட் போட்டி

கான்பூர்: வங்கதேச அணி கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் […]

‘பொறுமையை சோதிக்காதீர்’- ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கில் போலீசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: “ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் பொறுமையை சோதிக்க வேண்டாம்,” என போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.6-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் […]

2வது இன்னிங்சில் 29 ரன்கள் எடுத்த வங்கதேசம்!

அடுத்தடுத்த சாதனை ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரை சதம் அடித்து அதிரடி காட்டினார். இவர் 51 பந்துகளில் 72 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். படிக்க | 10.1 ஓவர்களில் 100 ரன்கள்! இந்திய அணி […]

தென்காசியில் யானைகளின் தொடர் தொல்லையால் பாதிப்பு – ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் | Tenkasi: Harmful Due to Continuous Elephant Encroachment- Farmers Gathered at Collector’s Office

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் இன்று (செப்.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது […]