கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -இபிஎஸ்

  கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைதளப் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் […]

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கல் | Pension with dearness allowance to transport pensioners

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உள்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் […]

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. நன்றி

நெல் அறுவடை செய்த விவசாயிகளிடம் பணம் அறுவடை செய்யும் அரசியல்வாதிகள்! | Politicians reap money in farmers was explained

மதுரை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் மையங்களில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீட்டால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கெனவே மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் […]

ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடர் பெயர்!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள் […]

மேலவளம்பேட்டை – இரும்புலியூர் நெடுஞ்சாலையில் 6 ஆண்டுகளில் 223 பேர் விபத்தில் உயிரிழப்பு | 223 people died in accidents during the year in Melavalampettai Irumbuliyur Highway

மதுராந்​தகம் அடுத்த மேலவளம்​பேட்டை பகுதியி​லிருந்து, தாம்​பரம் அருகே​யுள்ள இரும்​புலியூர் வரையிலான 46.5 கி.மீ. நீளம்​கொண்ட சென்னை ​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யின் இருமார்க்​கத்​தி​லும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த 1,023 […]

ஊழியர்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: மத்திய நிதியமைச்சகம்

அலுவலக சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ. எனும் செய்யறிவு […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவு | Erode East constituency by-election: 42.41% voting recorded as of 1 pm

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் […]

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

இதைத் தொடர்ந்து அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். […]

ஏப்ரல் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் அமல்: அரசு தகவல் | Scheme to collect empty liquor bottles from TASMAC shops to be implemented from April – Govt informs HC

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. […]

விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் பிப். 6 ஆம் தேதி ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. முதல் காட்சியை காலை […]

ஈரோடு கிழக்கில் அதிகரிக்குமா வாக்கு சதவீதம்?- 2 மணி நேரத்தில் 10.95% பதிவு  | Erode East Bypolls:10.95% votes polled in first two hours

ஈரோடு: நான்கு ஆண்டுகளில், 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் இன்று நடக்கும் நிலையில், கடந்த இடைத்தேர்தலைப் போல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த […]