மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப்: சென்னை மாநகராட்சி முடிவு!

கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (ஜன. 30) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]

வானிலை முன்னறிவிப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in Thoothukudi, Nellai, Kanyakumari tomorrow

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு […]

‘காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?

இதுகுறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில், ‘காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி […]

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி பிப். 2-ல் கையெழுத்து இயக்கம்: மலை பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு | Signature campaign to be held on Feb. 2 to demand protection of Thiruparankundram Hill

மதுரை: திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு தொடர்பாக பிப். 2-ம் தேதி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு […]

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: மா. சுப்பிரமணியன்

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு […]

மூவாயிரத்தை வைத்து என்ன செய்வது? – கஷ்ட ஜீவனத்தில் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள்! | about family pension for war martyrs was explained

“மொழிப்போர் தியாகிகளின் புகழ் ஓங்கட்டும்” என்று இந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் ஒங்கிச் சொல்லி இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். ஆனால் மொழிப்போர் தியாகிகளை ஆண்டு தவறாமல் […]

மய்யத்திலிருந்து வருத்தத்துடன் வெளியேறுகிறேன்: விநோதினி

நடிகை விநோதினி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடிகை விநோதினி திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில், காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்திருந்தார். இதுபோக, நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி […]

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்துதரவில்லை: ஜெயக்குமார் | Jayakumar allegation for DMK government did not provide basic facilities for tambaram

பெருங்களத்தூர்: தாம்பரம் மாநகராட்சி 4-வது மண்டலம் பகுதியில் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்யத் தவறியதாக, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெருங்களத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசியதாவது: […]

அமெரிக்கா: பயணிகள் விமானம் – ராணுவ ஹெலிகாப்டர் மோதி 67 பேர் பலி?

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. ஆற்றில் விழுந்த பயணிகள் விமானத்தில் 64 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. […]

2047-க்கு முன்பாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை | governor believe india will become a developed country before 2047

சென்னை: 2047-ம் ஆண்டுக்கு முன்பாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை அன்னம் அசோசியேட்ஸ் சார்பில் தொழிலதிபர் சுப்பு சுந்தரம் எழுதிய […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 30.01.2025 மேஷம்: இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறுவீர்கள். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் […]

கோவையில் காதல் திருமணம் செய்த தம்பியை கொன்ற அண்ணனுக்கு தூக்கு தண்டனை | Mettupalayam Double Murder: Court Sentences Prime Accused Vinoth To Death

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில், மாற்றுச் சமூகப்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணணுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை […]