சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்! -இபிஎஸ்

முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ளுமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் மு. க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த […]

சூரியனார்கோவில் ஆதீன பிரச்சினை: 18 மடாதிபதிகள் கூடிப் பேசி முடிவெடுக்க வலியுறுத்தல் | Kumbakonam Athina issue in Suryanarkovil

கும்பகோணம்: சூரியனார்கோவில் ஆதீன பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் உள்ள 18 ஆதீன மடாதிபதிகள் கூடிப் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக திருவடிக்குடில் சுவாமிகள் வெளியிட்டுள்ள […]

2028ல் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக அதிகரிக்கும்!

மும்பை: பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டில் 45.762 கோடியாக உயர்த்துவதற்கான செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கை 2023ல் 42.373 கோடியிலிருந்து 2028ல் 45.762 […]

“கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். ஏனெனில்…” – சீமான் விவரிப்பு | Election Alliance is suicide – Seaman

தென்காசி: “கொள்கையை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டேன். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். என் கால்களை நம்பித்தான் என் பயணம் இருக்கும். அடுத்தவன் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது. எனவே […]

பிக் பாஸ் 8: பவித்ராவுடன் தரக்குறைவாக சண்டையிடும் சத்யா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பள்ளிக்கூட டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போன்றும், ஆசிரியர்களைப் போன்றும் வேடமிட்டு நடிக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டின் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் வியாழக்கிழமை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain is likely in 21 districts of Tamil Nadu on Thursday

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.14) 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ வங்கக்கடலில் உருவாகியுள்ள […]

பிச்சைக்காரர்களின் நம்பிக்கை..! இந்திய அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 […]

8 இடங்களில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கிறது சென்னை மாநகராட்சி | Chennai Corporation is setting up exclusive gymnasium for girls at 8 locations

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து […]

ராஜ் கெளதமன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் ராஜ் கெளதமனின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) உடல் நலன் குன்றி இருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் […]

சென்னை | பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து: இருவர் கைது – உரிய நடவடிக்கைக்கு அமைச்சர் உறுதி | Govt doctor stabbed in Chennai: Two North Indians arrested – Minister informed

சென்னை: “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் […]

ராஜ் கெளதமன் மறைவு: இரா. முத்தரசன் இரங்கல்

எழுத்தாளர் ராஜ் கெளதமனின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) உடல் நலன் குன்றி இருந்த நிலையில், […]

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு வாபஸ் | flyover corruption case against cm stalin and minister ponmudi

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கின் விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப்பெற்றதை எதிர்த்தும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை […]