சூலூா்பேட்டை மின்சார ரயில் ரத்து

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை […]

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Chance of heavy rain in 11 districts today

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை […]

சிங்கப்பூரில் பணி அனுமதி விசா: இந்திய உணவகங்கள் வரவேற்பு

காயத்ரி உணவகத்தின் நிா்வாக இயக்குநா் எஸ் மகேந்திரன் கூறுகையில், ‘இந்தப் பணி அனுமதி சட்டம் மூலம் கடந்த ஓராண்டில் சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் மிகப் பெரிய மாற்றங்கள் மற்றும் வளா்ச்சியைக் கண்டுள்ளன. அதே […]

உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட் தயாரிப்பு: திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் சோதனை முயற்சி | t-shirt product that detects body heat

திருப்பூர்: ஆடை அணிபவரின் உடல் வெப்பத்தைக் கண்டறியும் புதிய ரக டி-சர்ட்டை திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார். திருப்பூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், பின்னலாடைத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர். […]

ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்

சென்னை மாநகராட்சியின் நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையம் நவீனமாக்கப்பட்ட நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை […]

இன்றும் நாளையும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்: பதிவுத்துறை உத்தரவு | Additional token for bond registration today and tomorrow

சுபமுகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் […]

டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

இருநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் பேசும்போது, “ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் […]

“உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட வேண்டாம்” – திருமாவளவன்   | vck leader thirumavalavan request don’t postpone local body election

பெரம்பலூர்: “உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட வேண்டாம்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, பெரம்பலூருக்கு இன்று வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் […]

சிக்கல் சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்பும் அதிசயம்: திரளானோர் தரிசனம்

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இத்தலத்தில், அம்பாள் வேல் நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறாா். இறைவன் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்ய […]

ரவீந்திரன் துரைசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது திண்டிவனம் நீதிமன்றம் | Conditional bail was granted by the Tindivanam court to raveendran duraisamy

விழுப்புரம்: பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்களின் சாதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக திண்டிவனம் அருகேயுள்ள ரோஷணை காவல் நிலையத்தில் […]

முகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்கள்!

இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாத முகூர்த்த நாள்களில் வழக்கமாக வழங்கப்படும் முன்பதிவு வில்லைகளை விட கூடுதலாக 50 வில்லைகள் வழங்கப்பட உள்ளதாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]

கோவையில் 17.17 ஏக்கரில் ஐடி வளாகம், சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | IT campus on 17.17 acres in Coimbatore, Rs 200 crore to improve roads says mk stalin

கோவை: கோவை மாநகரில் சாலைகளை மேம்படுத்திட ரூ.200 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும், அவிநாசி சாலை மேம்பாலம் மேலும் 5 கிலோ மீட்டருக்கு நீட்டிப்பு, கோவை டைடல் பார்க் அருகிலேயே 17 ஏக்கர் […]