மகாராஷ்டிரா அரசின் ‘லாட்கி பஹின்’ (Ladki Bahin) மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து சுமார் 92 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 2.43 கோடியில் இருந்து 1.5 […]
Author: Daily News Tamil
கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள், அச்சத்தில் மக்கள்! -kotagiri people panic about flying insects.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள்,” […]
ரஷ்ய ராணுவ வீரரை தூக்கி வீசிய இயந்திர துப்பாக்கி.. நூலிழையில் தப்பிய வீரர்.. ஷாக் வீடியோ பாருங்க | Russia soldier lost control and fell down when using helicopter machine gun in excercise
International oi-Nantha Kumar R Updated: Tuesday, July 14, 2026, 13:35 [IST] மாஸ்கோ: போர் பயிற்சியின்போது அதிநவீன ஹெலிகாப்டர் மெஷின் துப்பாக்கியை வைத்து ராணுவ வீரர் சுட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த […]
பழனி கோவில் சொத்துகள் முறைகேடாக பத்திரபதிவு செய்த வழக்கில் சார் பதிவாளர் சஸ்பெண்ட்!
இந்நிலையில் , பழநி இணை சார் பதிவாளர் மூலம் 6-ம் தேதி தண்டயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு வெள்ளைதுரை, […]
தங்க முட்டையிடும் தனியார் பள்ளிகள்.. சர்வதேச நிறுவனங்களின் திடீர் காதல்.. இதுதான் பிஸ்னஸ் ரகசியம் | Why Private Equity Investors Are Pouring Billions Into Indian Schools, guaranteed return is reason
Business oi-Vigneshkumar Published: Tuesday, July 14, 2026, 13:16 [IST] சென்னை: பொதுவாக தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அதிக லாபம் தரும் விஷயங்களில் தான் முதலீடு செய்வார்கள். அப்படி பார்த்தால் அவர்கள் ஏஐ, […]
கரப்பான் பூச்சி + பல்லி = வீட்டில் Full Torture ஆ? ???? இதை Try பண்ணுங்க! – Kumudam
வேப்பிலை அல்லது வேப்பெண்ணெய் வேப்பிலையின் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கும், பல்லிகளுக்கும் பிடிக்காது. வேப்பிலையை சமையலறை, அலமாரி மற்றும் மூலைகளில் வைத்து விடலாம். அல்லது வேப்பெண்ணெயை தண்ணீரில் கலந்து தெளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும். மிளகு […]
தூத்துக்குடி: 10 சவரன் தங்க நகைக்காக பெரியம்மாவைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; சிக்கியது எப்படி? | How son who killed his aunt for 10 sovereigns of gold jewelry and staged charade was caught in Thoothukudi
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 5-ம் தேதி பெரியம்மா கலாவதி வீட்டிற்குப் பசியோடு சென்றபோது தனக்கு தோசை சுட்டுக் கொடுத்ததாகவும், நான் ஏன் பெரியம்மாவைக் கொலை செய்யப்போகிறேன் எனவும் கூறியுள்ளார். பின்னர் அவரிடம் நடத்திய […]
ஹேமங் பதானி அல்ல.. ஷேன் வாட்சனை கொண்டு வரும் சிஎஸ்கே.. பின்னணியில் காசி விஸ்வநாதன் திட்டம்! | CSK: Shane Watson Emerges as Strong Contender Alongside Hemang Badani for the CSK Head Coach
Cricket oi-Yogeshwaran Moorthi Published: Tuesday, July 14, 2026, 12:55 [IST] சென்னை: சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம் செய்யப்பட உள்ளதாக பேசப்பட்டு வரும் சூழலில், ஆஸ்திரேலியா ஜாம்பவான் […]
பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி? | A herd of wild boars that fell into a well in Pollachi were rescued
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். […]
Elderly man dies after being attacked by a wild elephant near Coimbatore – கோவை அருகே துரத்தி தாக்கிய காட்டு யானை – பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே கவுண்டன் சாவடி அருகேயுள்ள புதுப்பதி […]
கோவை: சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – கிராம மக்கள் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், அரிசி பாளையம் மூலக்கடை வீதியைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி கம்பெனி அருகே இன்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு குழந்தையின் […]
ரூ.15 கோடி’பொருள்’ – பங்கு பிரிப்பதில் மோதல்; சிவகங்கையில் சிக்கிய சர்வதேச குருவிகள்!
சிவகங்கையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.100 கிலோ “மெத்தாம்பேட்டமைன்’ என்ற பயங்கர போதைப்பொருளைப் பறிமுதல் செய்த சிவகங்கை நகர் காவல்துறையினர், இது தொடர்பாகப் பதுங்கியிருந்த 4 சர்வதேசக் கடத்தல் ஆசாமிகளை அதிரடியாகக் […]