Akhanda 2: Thaandavam Review: எப்படி இருக்கிறது பாலகிருஷ்ணாவின் அகண்டா 2? |Akhanda 2: Thaandavam Review: How is Balakrishna’s Akhanda 2?

பாலமுரளி கிருஷ்ணா, அகண்டா என இரட்டை வேடங்களுக்கு ஆக்ஷன், பன்ச் வசனம் உள்ளிட்ட தனது டிரேட்மார்க் விஷயங்களால், கதாபாத்திரத்தின் மசாலா தன்மையைக் கூட்டி ‘ஐ எம் தி பவர்ஃபுல்’ என நிரூபிக்கிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா. […]

கொல்கத்தாவில் வன்முறை: மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ரசிகர் கொந்தளிப்பு  – Kumudam

கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி வருகை தந்துள்ளார். ‘GOAT இந்தியா டூர் 2025′-ன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.  கொல்கத்தாவில் தனது […]

ஊட்டி: தங்கம்,வெள்ளி கலந்த மண் திருட்டு; மூடப்பட்ட போட்டோ பிலிம் தொழிற்சாலையில் தொடரும் அத்துமீறல் | Ooty: Gold and silver soil stolen; Encroachments continue at closed photo film factory

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், “வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை பகுதிக்குள் கடந்த 11-ம் தேதி இரவு அத்துமீறி நுழைந்து திருட்டுத்தனமாக மண் மற்றும் கற்களை உடைத்த குற்றத்திற்காக சுரேஷ், […]

துருக்கியின் தானியக் களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகள்! – கோன்யா சமவெளியின் பகீர் பின்னணி?

துருக்கியின் மத்திய அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி (Konya Plain) அந்நாட்டின் “தானியக் களஞ்சியம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sugar beet) போன்ற முக்கியப் பயிர்கள் அதிகளவில் […]

விருதுநகர்: சாத்தூர் எஸ்.ஐ.யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் | Virudhunagar: Suspected suicide of Sattur SI’s wife; Relatives block road, refusing to accept body

உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசியின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை […]

ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" – விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி

நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் […]

கை மாறியது பிக்பாஸ் வீடு இருக்கும் EVP வளாகம் – வேல்ஸ் ஃபிலிம் சிட்டி உதயம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டான `பிக்பாஸ் வீடு’ சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் செம்பரம்பாக்கத்தில் இருந்த ஈவிபி வளாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள். இந்த ஈவிபி வளாகத்தை தற்போது ஐசரி […]

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன்|BJP steps for Tamilnadu Election 2026

இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் தொற்றி கொண்டன. இப்போது தேர்தலுக்குச் சில மாதங்கள்‌தான் உள்ளன. அதனால், பரபரப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை. தமிழ்நாட்டில் இப்போது வரை திமுக கூட்டணி வலுவாக […]

பள்ளி மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி வீடியோ | Girls with alcohol glass in classroom shock in nellai

இது தொடர்பாக பெற்றோர் பலரும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது வகுப்பறைக்குள் மாணவிகள் மது குடித்த சம்பவம் […]

“சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது”- சென்னை விமான நிலையம் குறித்து பா. சிதம்பரம்| “An unbearable stench pervades the Chennai airport,” says P. Chidambaram

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சென்னை விமான நிலையத்தின் 4-வது முனையத்தின் பிரதான […]

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” – திருமாவளவன்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “பா.ஜ.க ஒவ்வொரு […]

யாசகம் கேட்ட பெண்; விரும்பி மணம் முடித்த இளைஞர்! – பீகார் ரயில் பயண சுவாரஸ்யம் |Beggar Woman, Willing Groom: A Surprising Love Story from a Bihar Train

பீகாரில் ரயிலில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது […]