“நான் மோகன்லாலைவிட சீனியர்!” – ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்வில் நாகர்ஜூனா |”I am senior to Mohanlal!” – Nagarjuna at the JioHotstar event

நான் அதிர்ஷ்டசாலி மோகன்லால், “மிகவும் நெகிழ்வான தருணம் இது. நான் நாகர்ஜூனாவின் தந்தையுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘காண்டீவம்’ என்ற படத்தில் நாங்கள் இணைந்து நடித்திருக்கிறோம். இப்படியான நிகழ்வை ஒருங்கிணைத்த ஜியோ ஹாட்ஸ்டாருக்கு நன்றியைத் தெரிவித்துக் […]

Microsoft: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு; சத்யா நாதெல்லாவின் அறிவிப்பும் மோடியின் பதிலும்

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவின் […]

தேனி வரசித்தி விநாயகர் கோயில்: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு அபிஷேகம் | Photo Album

பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை […]

அப்பா ஹீரோ… புத்தகத்தை விட மீன் வலை நெருக்கம்! – மெரினா மணலில் மனதை தொட்ட மாணவன் | My Vikatan author shares about fishermen community youngster

“எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க… “படிக்காதடா… படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ’ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான். பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க… அவன் […]

“சாதி ஓட்டுக்களுக்காக சமூக நீதியில் மெத்தனப்போக்கு” – திமுக அரசுக்கு எதிராக சீறும் கௌசல்யா |“Caste Vote Politics Weakens Social Justice, Slams Kausalya Against DMK Government”

அங்கு எங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய அரசு துணையாக இல்லை. பல முறை விரைவு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தோம். அதையும் அரசு மெத்தனப்போக்காகத்தான் அணுகியது. கடைசியாக நவம்பரில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவணங்களை […]

ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: "சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்"- செங்கோட்டையன்

“தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் […]

தூத்துக்குடி: இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம்; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்? | Thoothukudi: Sale of chemical fertilizers in name of natural fertilizers; Godown sealed

அதனைத் தொடர்ந்து அந்தக் குடோன் சீல் வைக்கப்பட்டது. இது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் பேசினோம், “இந்தக் குடோனில் 160 பேரல் தியாமெத்சம் ரசாயன திரவம் மற்றும் புகையிலை குவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் […]