‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்து வருவாய் துறையினர் போராட்டம் | Revenue Department Workers Boycott Ungaludan Stalin Camp and Protest

சென்னை: தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். இது குறித்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு […]

லடாக்கில் ‘ஜென் ஸீ’ போராட்டம் எதிரொலி: கடும் கட்டுப்பாடுகள்!

லடாக்கில் மாநில அந்துஸ்து கோரி போராட்டம் நடத்தப்பட்டதன் எதிரொலியாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் என்பவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி […]

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு | High Court refuses to ban construction of new bus stand in Kallakurichi

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே […]

ரூ.10,499-க்கு ரியல்மி பி3 லைட் 5-ஜி: சிறப்பம்சங்கள் என்ன?

ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 லைட் 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பி-3 லைட் 5ஜி ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இது செப்டம்பர் […]

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Nilgiris, Coimbatore Included 4 Districts Tomorrow Heavy Rain Chances

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (செப்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “வடக்கு மற்றும் அதனை ஒட்டிய […]

அஜித்தைச் சந்தித்தாரா மார்கோ இயக்குநர்?

நடிகர் அஜித் குமார் – மார்கோ திரைப்படத்தின் இயக்குநர் கூட்டணியில் படம் உருவாகவுள்ளதாகக் தகவல் வெளியானது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய […]

ஜி.கே.மணி பதவி பறிப்பு: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்! | GK Mani removed from the post of PMK Legislative Committee leader Venkatesan appointed as the new leader

சென்னை: பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார். சென்னையில் இன்று […]

வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி! Delhi Ex-Banker Loses Rs 23 Crore In Digital Arrest

தங்களை விசாரணை அமைப்பு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரை கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஆன்லைனிலே வைத்திருந்தனர். வங்கிக்குச் சென்றுவர மட்டுமே அவரை அனுமதித்துள்ளனர். ஆகஸ்ட் 1 முதல் செப். 4 வரை அவரது 3 […]

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு: கிராந்தி குமார் பாடி தகவல் | Kranti Kumar Padi says there are many employment opportunities for students through the Naan Mudhalvan scheme

சென்னை: ​நான் முதல்​வன் திட்​டம் மூலம் ஏராள​மான மாணவர்​கள் வேலை​வாய்ப்பை பெற்று வரு​வ​தாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநர் கிராந்தி குமார் பாடி தெரி​வித்​தார். தேசிய தொழிற் கல்வி பயிற்சி குழு​மம், […]

பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி

இந்த கண்காட்சியில் பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். கண்காட்சியில் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி […]

சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல் | Electricity theft at 8 locations in chennai

சென்னை: சென்னை கோட்​டத்​தில் 8 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்டு இழப்​பீட்​டுத் தொகை ரூ.9.40 லட்​சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழ்​நாடு மின்​பகிர்​மானக் கழகத்​தின் சென்னை அமலாக்க கோட்​டத்​துக்கு உட்​பட்ட சென்னை வடக்​கு, […]

ஆத்திரமூட்டும் செயல்கள்… பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

பாகிஸ்தான் வீரர்களின் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடங்கியது எப்போது? ஆசிய கோப்பையில் […]