பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி | Periyar birthday Chief Minister Stalin political party leaders pay tribute

சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் […]

ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

எப்படி நடக்கிறது இந்த மோசடி? உங்களுடைய மொபைல் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், மோசடி கும்பல் தங்களை சிபிஐ / வருமானவரித் துறை/ காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, நீங்கள் […]

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம் | EPS says the reason behind his meeting with Amit Shah

சென்னை: டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது […]

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

நடிகர் ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் திரைப்படத்துக்காகத் தன் தோற்றத்தை மாற்றி வருகிறார். தேவரா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். டிராகன் எனப் பெயரிட்டப்பட்ட […]

பாமக தலைமை அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர்: ஜி.கே.மணி குற்றச்சாட்டு | GK Mani has accused they changing the pmk office address and committing fraud

விழுப்புரம்: ​பாமக தலை​வர் அன்​புமணி என தேர்​தல் ஆணை​யம் கூற​வில்​லை. பாமக தலைமை அலு​வல​கத்​தின் முகவரியை மாற்றி மோசடி செய்​துள்​ளனர் என்று கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி கூறி​னார். திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் […]

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை […]

செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் | Special trains to Sengottai, Thoothukudi, Podanur, Nagercoil for Ayudha Puja and Diwali

சென்னை: ஆ​யுத​பூஜை, தீபாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து 6 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அடுத்த மாதத்​தில் ஆயுத​பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்​டிகை ஆகியவை அடுத்​தடுத்து வர உள்​ளன. இதை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து […]

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

சென்னை, தில்லி, மும்பை, புணே போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் குறைக்கும் நோக்கில் துணை நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. […]

தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதி: சட்டரீதியாக உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு | Special facility for differently abled people to vote easily in elections High Court

சென்னை: மாற்​றுத் திற​னாளி​யான வைஷ்ணவி ஜெயக்​கு​மார் உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​திருந்தார். அந்த மனு​வில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்​களவை தேர்​தலின்​போது மாற்​றுத் திற​னாளி​கள் வாக்​குச்​சாவடிகளை எளி​தில் அணுகி வாக்​களிக்​கும் […]

முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் – ஆா்.வைஷாலி

இந்த ஆண்டு முக்கியமான தருணத்தில் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் சாம்பியன் கோப்பையை வென்றிருப்பதாக, இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆா்.வைஷாலி தெரிவித்தாா். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் மகளிா் பிரிவில் நடப்பு […]

திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து | Devotees did not donate to build wedding hall apex Court tn state s appeal

புதுடெல்லி: திருமண மண்​டபம் கட்ட பக்​தர்​கள் நன்​கொடை தரவில்லை என்​றும், கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வதற்கு பதிலாக கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும் கட்​டலாம் எனவும் தமிழக அரசின் மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்த உச்ச […]

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கமலா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது மகள் ராஜேஸ்வரி பாா்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி. இதனால், திருச்சியில் உள்ள பாா்வையற்றோா் மாற்றுத் திறனாளிக்கான அரசுப் […]