மம்மூட்டி – கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள பசூகா படத்தின் டிரைலர் வெளியானது. மம்மூட்டி நடிப்பில் கடைசியாக டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியானது. கௌதம் மேனன் இயக்கிய இந்தப் படம் […]
Category: புதிய செய்தி
பூந்தமல்லி | செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 48 பேர் மீட்பு | 48 Odisha workers rescued from bonded labors in bricklin near Poonamallee
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வயலாநல்லூரில் தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 48 பேரை அதிகாரிகள் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள வயலாநல்லூர் பகுதியில் செயல்படும் […]
சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை!
சித்தி -2, பூவே உனக்காக, அருவி, கண்ணெதிரே தோன்றினால், நாயகி, பாண்டவர் இல்லம், சுந்தரி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது, கலைஞர் தொலைக்காட்சியில் கௌரி எனும் சீரியலில் நடிக்கிறார். இந்நிலையில், பராசக்தி படத்தில் நடிகர் […]
சட்டமன்றத்தில் சபாநாயகர் எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் தடுக்கிறார்: ஜெயகுமார் குற்றச்சாட்டு | Former Minister Jayakumar slams dmk govt
செங்கல்பட்டு: சட்டமன்றத்தில் சபாநாயகர் எதிர்க்கட்சிகள் யாரையும் பேசவிடாமல் தடுக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று […]
48 ஆண்டுகள் மரண தண்டனைக் கைதிக்கு ரூ.12 கோடி இழப்பீடு!
இந்நிலையில், தற்போது ஹக்காமடா முதுமையடைந்த தனது சகோதரியுடன் அவர்களது ஆதரவாளர்களின் உதவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், அவர் மீது தவறுதலாகக் குற்றம்சுமத்தப்பட்டு தனது வாழ்நாளின் 48 ஆண்டுகளை சிறையிலேயே கழித்ததினால் ஷிஸோக்கோ நீதிமன்றம் கடந்த […]
“அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும்” – இபிஎஸ் | AIADMK General Secretary EPS press meet in chennai airport
சென்னை: “எந்த கூட்டணியாவது நிலையாக இருந்ததுண்டா , அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் ஏற்படும்” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பு குறித்து அவர் சென்னை […]
தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!
திமுக தலைவரின் அறிவுரைக்கிணங்க, “மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து கடந்த […]
நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி! | Chief Minister Stalin pays tribute to actor Manoj
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா […]
சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் உள்பட 9 நக்சலைட்டுகள் இன்று […]
“அமித் ஷாவை சந்தித்தது கூட்டணிப் பேச்சுக்காக இல்லை; மக்கள் பிரச்சினைகளுக்காக” – இபிஎஸ் விளக்கம் | EPS says he did not discuss about election alliannce with Amit Shah
புதுடெல்லி: “டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த போது கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றியே பேசினோம்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். டெல்லி […]
பாம்பன் பாலம் திறப்பு: ஏப். 6 தமிழகம் வருகிறார் மோடி!
ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார். நன்றி
அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவராக சாந்தகுமாரி மீண்டும் தேர்வு | again shanthakumari elected as president of Women Lawyers Federation
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 36 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் கே.சாந்தகுமாரி. இவர் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் நடந்த அகில […]