அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து வருகிறார். அயோத்தியில் […]

`இனி தனித்தனி தணிக்கை இல்லை’ – புளியறை சோதனைச்சாவடிகள் ஒருங்கிணைப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியறை கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்துச் சோதனைச்சாவடி மற்றும் அதிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட காவல்துறையின் சோதனைச்சாவடிகள் இனி ஒருங்கிணைந்து […]

இதுதான் மெஸ்ஸிக்கு கிடைத்த வரம்.. இந்த விஷயத்தில் ரொனால்டோ ரொம்ப பாவம்.. ஏன் தெரியுமா? | Cristiano Ronaldo: Cristiano Ronaldo Cries Alone While Lionel Messi Celebrates with a Nation, Leaving CR7 Fans Envious

Sports oi-Yogeshwaran Moorthi Published: Wednesday, July 8, 2026, 22:48 [IST] அட்லாண்டா: போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய போது, நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீருடன் […]

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்; கொப்பரை, தோட்டாபுரி மாம்பழம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கொப்பரை தேங்காய் மற்றும் தோட்டாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் […]

கரூர் பயணத்தை மையமாக்கி சூடுபிடிக்கும் அரசியல்… செந்தில் பாலாஜி கைது நடக்குமா? – Kumudam

ஆட்சியைத் தக்கவைக்க த.வெ.க.வும், ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க.வும் ஆடும் அரசியல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை பர்சேஸ் செய்ய நடந்த பேரமும், அதன் பின்னணியில் செந்தில்பாலாஜியும் அவரின் சகோதரர் அசோக்குமாரும் […]

41 பேருக்கு அரசு வேலை… மலிவான வாக்கரசியல்…சீமான் காட்டம்..! – Kumudam

தவெக அரசு கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  கரூர் பிரசாரத்திற்கு தாமதமாக சென்றதோடு, உயிர் […]

Deemed University: “இது அலட்சியமா அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா?” – அண்ணாமலை கேள்வி | Annamalai has raised questions regarding the issue of the deemed medical college.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறினாலும் குறிப்பிட்ட சதவீத இடங்களை மாநிலக் கோட்டாவிற்கு வழங்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்தும் வழிகளும் பரிசீலிக்கப்படும். இனிவரும் காலங்களில் எந்தவொரு தனியார் கல்லூரியும் இதுபோன்ற சட்டத் துவாரங்களைப் பயன்படுத்தாதவாறு ஒழுங்குமுறை கட்டமைப்பு […]

"எஃப்.ஐ.ஆர்-லேயே கை வச்சுட்டாங்க!" – செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! – பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருநாவுக்கரசு உள்பட 9 பேரை திருவல்லிக்கேணி காவல்துறை கைது செய்தது. […]

ரவிக்குமார் Vs வன்னி அரசு..? விசிகவிற்குள் மோதலை தூண்டிய தவெக..! என்ன செய்யப்போகிறார் திருமா?

அமைச்சரவை பெயர் மாற்றத்தை வைத்து, விசிகவிற்குள் கருத்து மோதல் வெடித்துள்ள நிலையில், எம்.பி. ரவிக்குமாரா? அமைச்சர் வன்னி அரசா? என்று யாரை சமாதானப்படுத்துவது என்ற குழப்பத்தில் திருமா இருப்பதாக அம்பேத்கர் திடல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  […]

EPFO சந்தாதாரர்களுக்கு குட்நியூஸ்.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! – Kumudam

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகை EPFO கணக்கில் சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வட்டி வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கும் 8.25 சதவீத வட்டி […]

Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? – முழு விவரம்! | The Minister has explained how to use the Nalam AI app.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட “நலம்AI” என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி […]

மருமகனுக்கு கல்தா கொடுத்த மாமியார்..?  லீமா ரோஸ் கொடுத்த ட்விஸ்ட்..!  எதிர்பார்க்காத எடப்பாடியார்..! – Kumudam

யார நம்புறதுனே தெரில தாஸ் அண்ணா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே அல்லோல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இதுவரை அக்கட்சியில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துள்ளனர்.  […]