ரயில் நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் இதனால் ஆத்திரமடைந்தனா். இதையடுத்து, கல் வீசி தாக்கி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க அவா்கள் முயன்றனா். தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் கதவுகளை திறந்துவைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு […]
Category: புதிய செய்தி
‘சாதி அல்ல… தனி மனித பிரச்சினையே காரணம்’ – வேங்கைவயல் குறித்து உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் | Vengaivayal issue is due to personal issues: Govt informs in High Court
மதுரை: “வேங்கைவயல் விவகாரத்துக்கு சாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல. இருவர் இடையே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே காரணம்” என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலத்தை […]
வீணாக வெளியேறும் நீா்: பூண்டி ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீா் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா். சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் […]
“கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி…” – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமித பேச்சு | governor rn ravi proud about growth of india
திருநெல்வேலி: உலகம் புறந்தள்ள முடியாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். திருநெல்வேலி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா மற்றும் […]
ஆதாரம் அளிக்க கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
யமுனையில் விஷம் கலந்தது தொடர்பான ஆதாரத்தை அளிக்குமாறு அரவிந்த் கேஜரிவாலிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிப்.5-ல் நடைபெறும் தேர்தலில் […]
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வது ஏன்? – அண்ணாமலை காட்டம் | annamalai on breakfast preparation for school students with private partnership
சென்னை: “அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரை வார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் […]
வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்காட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171/9 ரன்கள் […]
கோவையில் ஐ.டி நிறுவனம் திடீர் மூடல்: 3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க தவாக வலியுறுத்தல் | Coimbatore it firm lay off 3000 employees tamizhaga vazhvuriamai katchi question
சென்னை: கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கவும் வேண்டும் என்று தமிழக அரசுக்கு […]
சொகுசு பங்களா… மதுபான ஊழல்… கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி சாடல்
புதுடெல்லி,ஜன.28- டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5- ந்தேதியும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-&ந்தேதியும் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களை வெல்லும் கட்சி, டெல்லி சட்டமன்றத்தைக் கைப்பற்றி, […]
தேவி விருதுகள் 2025 தொடங்கியது!
சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 31-வது தேவி விருதுகள் விழா செவ்வாய்க்கிழமை (ஜன.28) தொடங்கி நடைபெற்று வருகின்றது. சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை […]
சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் | HC orders no restriction on persons with disabilities applying for the post of cooking assistant
மதுரை: சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் […]
கேப்டனாக ஏபிடி வில்லியர்ஸ்..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
40 வயதாகும் ஏபிடி வில்லியர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 360 டிகிரியிலும் அடித்து விளையாடக்கூடிய மிகச் சிறந்த வீரரராக இருந்தார். டபிள்யூசிஎல் (லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்) போட்டியில் பங்கேற்கும் ஏபிடி வில்லியர்ஸ் கேப்டனாகவும் […]