சென்னை: “ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]
Category: புதிய செய்தி
ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் சென்னை கோட்டத்துக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், ரயில்வே துறை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். அப்போது, […]
காஷ்மீர் தாக்குதல்: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடக்கம் | Kasmir Attack: Stalin announces help desk in Delhi Tamilnadu House
சென்னை: ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் […]
கரியக்கோயில் ஆற்றங்கரை தும்பலில் சிதைந்து வரும் கல்வட்டங்கள்!: கிடப்பில் போடப்பட்ட அகழாய்வுத் திட்ட முன்வரைவு?
இதையடுத்து, 2022 ஜூன் மாதத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், பெரும்பாலை அகழாய்வுத் திட்ட இயக்குருமான பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், மயிலாடும்பாறை அகழாய்வு திட்ட இயக்குநருமான […]
“கோழைத்தனமான வன்முறை” – ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம் | TVK vijay condemns Pahalgam terror attack
ஜம்மு காஷ்மீரின் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான […]
அனந்த் ராஜ் 4-வது காலாண்டு நிகர லாபம் 51% அதிகரிப்பு!
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆனந்த் ராஜ் லிமிடெட், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் […]
பாரத மாதா ஆலயத்தில் நுழைந்த வழக்கு: கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பாஜகவினர் 11 பேர் விடுதலை | Bharat Mata temple entry case: 11 BJP members including KP Ramalingam acquitted
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 11 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. தருமபுரி […]
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பலி 27 ஆக உயர்வு!
இருப்பினும், 27 பேர் பரிதாபமாக பலியானதாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி சௌதி அரேபியா சென்றுள்ள […]
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கும், தங்க வீடு கொடுத்தவருக்கும் 20 ஆண்டுகள் சிறை | Man kidnapped and sexually assaulted a girl get 20 years imprisonment
புதுச்சேரி: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கும், அவருக்கு தங்க கர்நாடகா எஸ்டேட்டில் தனது வீட்டை அளித்தவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அருகேயுள்ள தமிழகத்தின் […]
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!
பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியாவிலுள்ள பிரான்ஸ் தூதரகம் […]
மதுரையில் வக்பு தீர்ப்பாய கிளை அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தகவல் | Waqf Tribunal branch to be set up in Madurai says Minister S.M. Nassar in Legislative Assembly
சென்னை: மதுரையில் வக்பு தீரப்பாய கிளை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேசும்போது, “வக்பு தீர்ப்பாயம் சென்னையில் மட்டும் […]
வினா – விடை வங்கி… டெல்லி சுல்தான்கள்!
1. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது? (a) குத்புதீன் ஐபக் (b) பாபர் (c) முகமது கோரி (d) அக்பர் 2. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்ட காலம்? (a) 12 ஆம் […]