தமிழகத்தில் இன்று முதல் ஏப். 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu from today to April 25

தமிழகத்தில் இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2832 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று(ஏப். 20) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.46 […]

அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு | Prepaid meters should be installed in government offices

உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய மின்கட்டணத்துக்கான தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கோரி மின்வாரியம் தாக்கல் செய்த மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தள்ளுபடி செய்தது. அத்துடன், அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர்களைப் பொருத்தவும் […]

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலையின் இயற்கை எழில் சூழ்ந்த மலை அழகை ரசிக்கவும், குளிா்ச்சியான காலநிலையை அனுபவிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும், புகழ் பெற்ற கோயில்களைக் காணவும் ஏராளமான சுற்றுலாப் […]

கலைஞர் கைவினை திட்டம் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்: 5 முக்கிய அறிவிப்புகள் என்ன?  | Chief Minister Stalin launched the Kalaignar Kaivinai thittam

சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நேற்று நடந்த விழாவில், கலைஞர் கைவினை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 8,951 கைவினை தொழில் முனைவோருக்கு […]

குமரி – ஸ்ரீநகா் உள்பட 10 வழித்தடங்களில் படுக்கை வசதி வந்தே பாரத் இயக்கத் திட்டம்!

நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. […]

ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து | Easter celebration wishes

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா என அழைக்கப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: […]

வண்டலூா் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகாா்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகாா்த்திகேயன், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ என்னும் படத்தில் நடித்து வருகிறாா். இவா் வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் […]

கலைஞர் கைவினை திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் : தொடக்கவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் | Kalaignar Craft Project will uphold social justice says Stalin

சென்னை: குலக்​கல்​வியை ஊக்​கு​வித்​த​தால் விஸ்​வகர்மா திட்​டத்தை எதிர்த்த​தாக​வும், ‘கலைஞர் கைவினைதிட்​டம்’ சமூக நீதி, சமநீ​தி, மனித நீதியை நிலை​நாட்​டும் திட்​ட​மாக இருப்​ப​தாக​வும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். காஞ்​சிபுரம் மாவட்​டம், குன்​றத்​தூர், சேக்​கிழார் அரசு ஆண்​கள் […]

இஸ்ரேல் தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலி

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் […]

நம்பி நாராயணன் ஆலோசகராக உள்ள நிறுவனத்துக்கும் அரசின் விண்வெளி கொள்கைக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் விளக்கம் | company to which Nambi Narayanan is an advisor has no connection with the government space policy

‘நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும், எந்தவித முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்துக்கும், தமிழக அரசின் விண்வெளி கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17-ம் […]

திருப்பதியில் கயாது லோஹர் சுவாமி தரிசனம்!

நடிகை கயாது லோஹர் திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார். பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அவரும் ஒருசில […]