தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.46.91 கோடி அதிகமாகும். பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை […]
Category: புதிய செய்தி
எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை ரோஹித் சர்மாவே முடிவு செய்வார்: முன்னாள் இந்திய வீரர்
தொடரை இழந்ததுடன் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் கனவும் தகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் […]
எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாள்: அமைச்சர்கள், பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை | MGR 108th birthday
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கும், சிலைக்கும் அரசு சார்பில் அமைச்சர்களும், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா […]
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சென்னை சங்கமம் விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் […]
சைபர் குற்றங்களை தடுக்க செல்போன் செயலி அறிமுகம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் | Mobile app launched to prevent cybercrime
சென்னை: போலி அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் செல்போன் செயலி மற்றும் 2.7 லட்சம் கிராமங்களை இணைக்கும் இணையவழி சேவை 2.0 திட்டம் ஆகியவற்றை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் […]
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்?
கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்குமா? விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் இதுவரை 752 ரன்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி 752 என […]
உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிய ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை | Action against Police Inspector who sent letter to Home Secretary
Last Updated : 17 Jan, 2025 09:00 PM Published : 17 Jan 2025 09:00 PM Last Updated : 17 Jan 2025 09:00 PM ராமநாதபுரம்: உள்துறை […]
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு 6 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் பேருந்துகள், ரயில்கள் மூலமாக […]
ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பாகுபாடா? – மதுரை ஆட்சியர் மறுப்பு | Madurai Collector denies caste discrimination in Jallikattu
மதுரை: ‘‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதிப் பாகுபாடு இல்லை’’ என்று மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பாகுபாடு […]
மெஸ்ஸி மீது எம்பாப்பே பொறாமைப்பட்டார்: நெய்மர்
பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி மீது ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளியன் எம்பாப்பே பொறாமையில் இருந்ததாக கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ரொமாரியோ தொகுத்து வழங்கிய […]
மதுரை சிறையில் மோப்ப நாய் உயிரிழப்பு – 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் | Sniffer dog dies in Madurai prison
மதுரை: மதுரை மத்தியில் சிறையில் போதைப்பொருட்களைக் கண்டறியும் பணியில் இருந்த மோப்ப நாய் உயிரிழந்தது. 21 குண்டுகள் முழங்க உடலடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களைக் கண்டறியும் விதமாக மோப்ப […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 2023 ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறையில் இருக்கிறார். இதனைத் தொடந்து, அரசு கருவூல ஊழல் […]