சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? ஹர்பஜன் சிங் பதில்!

ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? காயத்திலிருந்து குணமடைந்து ரிஷப் பந்த் இந்திய அணிக்காக நன்றாக விளையாடி வருகிறார். மறுபுறம், கடந்த ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசி, ஐசிசி சாம்பியன்ஸ் […]

பெரியார் சித்தாந்தத்தை பேசி ஓட்டு கேட்க தயாரா? – திராவிட கட்சிகளுக்கு சீமான் கேள்வி | Seeman about periyar issue

பெரியார் சித்தாந்தத்தை பேசி ஓட்டு கேட்க தயாரா என திராவிட கட்சிகளை நோக்கி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, […]

இபிஎஸ் உறவினா் வீட்டில் 5 நாட்களாக நடந்த சோதனை நிறைவு: ரூ.750 கோடி வரி ஏய்ப்பா?

ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனையில் ரூ. 750 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரிவந்துள்ளதாக […]

ஈரோடு இடைத்தேர்தல் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கடைசி தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை நம்பிக்கை | Erode by-election will be the last election for abuse of power: annamalai

கோவை: அதிகார துஷ்பிரயோகத்திற்கான முதலும் கடைசி தேர்தலாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என நம்புவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் ஞாயிறு இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஈரோடு […]

நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2 சதவிகிதம் அதிகரித்து 1,82.02 கோடி டன்னாக உள்ளது. பிசினஸ்-டு-பிசினஸ் இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் தொகுத்த […]

உள்துறைச் செயலருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய ஆர்.எஸ். மங்கலம் இன்ஸ்பெக்டர்! | Inspector R.S. Mangalam sent a resignation letter to the Home Secretary

ராமேசுவரம்: தன் பணியில் தலையீடு இருப்பதாக கூறி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சரவணன், உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது தமிழக காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை!

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் மும்பை […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவிப்பு | BJP will boycott the Erode East by-election says Annamalai

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பாஜக மாநிலத் […]

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

மதுரை: மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பேராசியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கல் அஞ்சலி செலுத்தினர். […]

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் தகவல் | Minister P. Moorthy says Case against 5,000 people who protested against tungsten project dropped

மதுரை: மதுரையில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை மாநகராட்சி சார்பில், அம்ருத் […]

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பிசிசிஐ!

சொந்த மண்ணில் ஒரு ஒயிட்வாஷ் உள்பட கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-இல் இந்திய அணி தோல்வியடைந்தது.  அணித் தேர்வுக்குழு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்திய டெஸ்ட், ஒருநாள் கேப்டனாக தொடர ரோஹித் […]

‘பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்’ – மதுரையில் அமைச்சர் தகவல் | The Chief Minister will inaugurate the ‘Periyar Joint Drinking Water Project’ in March

மதுரை: பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என, மதுரையில் நடந்த புதிய பாதாள சாக்கடை திட்டப்பணி அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். மதுரை மாநகராட்சி […]