மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தான மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களின் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வழக்கத்தை விட அதிகமான தலைமுடி உதிர்ந்து, வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அம்மாவட்டத்தின் ஷேகான் தாலுக்காவிற்கு உள்பட்ட பாண்ட்கான், கல்வாட், […]
Category: புதிய செய்தி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் காக்கவைக்கப்பட்ட விவகாரம்: சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai condemns Minister Sekarbabu over the issue of devotees waiting at Srirangam Ranganathar Temple.
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட்ட பரமபதவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்து கொண்டதால் பக்தர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் […]
5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள வீராங்கணை!
கேரளத்தில் 18 வயது தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை […]
“பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது” – அன்புமணி | PMK leader Anbumani Ramadoss condemns defaming speech about Periyar
சென்னை: “பெரியாரின் வரலாறும், சாதனைகளும் மிக நீண்டவை. அவற்றை முழுமையாக படிக்காமல், அரைகுறை புரிதலுடன் அவற்றை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவரது புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது.” என பாமக […]
ரயில்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்கள்: நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்?
ரயில்களில் அமருவதற்கு இடம் கொடுக்காமல் இருக்கைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்களால் பயணிகள் பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி […]
“ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான்” – முத்தரசன் கண்டனம் | CPI state secretary Mutharasan condemns Seeman for his degrading speech about Peritar
சென்னை: “ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியாரையும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து, மூடப்பழக்க வழக்கங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபடும் சீமானின் தரம் தாழ்ந்த […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.31 அடியாக குறைந்துள்ளது. சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.65 அடியில் இருந்து 115.31 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 758 கன அடியிலிருந்து […]
பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு | Auto fare hike from Feb 1
சென்னை: வரும் 1-ம் தேதியிலிருந்து முதல் 1.8 கிமீ-க்கு ரூ.50 வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 11 january 2025
11.01.2025 (சனிக்கிழமை) மேஷம் இன்று மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: […]
பொங்கல் விடுமுறையை கொண்டாட சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்: ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் பயணம் | Special bus service for celebrate Pongal holidays
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு பேருந்துகளின் சேவை நேற்று முதல் தொடங்கியது. ஒரேநாளில் 1.50 லட்சம் பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு […]
குண்டு வெடிப்பில் ஒருவர் பலி! 3 பேர் படுகாயம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நிறுவிய குண்டுகள் வெடித்து ஒருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தின் குறுஷ்னர் எனும் கிராமத்தின் இருவேறு இடங்களில் இன்று (ஜன.10) நக்சல்கள் நிறுவிய நவீன […]
மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள்: சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் | Minister Duraimurugan condemns Seeman
அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது, தமிழகத்தில் அமைதியை குலைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் […]