சென்னை புத்தகக் காட்சி நீட்டிப்பா? பபாசி விளக்கம்!

சென்னை புத்தகக் காட்சி தேதி நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு பபாசி செயலர் விளக்கமளித்துள்ளார். சென்னை நந்தனத்தில் பபாசி-இன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் […]

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இன்று தொடங்குவதாக இஸ்ரோ அறிவிப்பு | ISRO announces that the docking of Spadex spacecraft will begin today

சென்னை: ஸ்​பேடெக்ஸ் இரட்டை விண்​கலன்​களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்​கும் என்று இஸ்ரோ அறிவித்​துள்ளது. இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலை​யத்தை […]

பயிற்சியாளர் பொறுப்புக்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல: முன்னாள் இந்திய வீரர்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய […]

டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம்: பொங்கல் பரிசுத் தொகுப்பை திரும்ப ஒப்படைத்த கிராம மக்கள்! | Villagers of Arittapatti and Narasingampatti handed over Pongal packages to ration shops – what happened?

மதுரை: டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் பி.மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுடன் பேசிச் சென்ற பின்னர், அக்கிராம மக்கள் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை ரேஷன் கடைகளில் […]

திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

டிக்கெட் விநியோகத்தில் தேவஸ்தானத்தின் முறையான திட்டமிடாத நிர்வாகக் குறைபாடே காரணம் என பலர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரித்தார். […]

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | cm Stalin pens letter to union government to release fishermen

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கடிதத்தில், ‘காரைக்கால் […]

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி!

இந்தத் தொற்று வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாமலேயே குழந்தைகளைப் பாதிக்கிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள். இந்த தொற்று பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாள்கள் வரை ஆகும். […]

“ஞானசேகரனை திமுகவின் அனுதாபி என முதல்வர் கூறியது திசை திருப்பும் முயற்சி” – அண்ணாமலை | cm calling Gnanasekaran as DMK supporter is attempt to divert Annamalai

கோவை: ஞானசேகரன் கட்சியின் அனுதாபி என சட்டப்பேரவையில் முதல்வர் கூறியது மக்களை திசை திருப்பும் முயற்சி என அண்ணாமலை தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை […]

பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜன. 9) காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி […]

“பல்லடம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை வலியுறுத்தல் | Annamalai slams dmk govt in palladam

பல்லடம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில், 42 நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்காத நிலையில், வழக்கை சிபிஐயிடம் தமிழ்நாடு முதல்வர் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். பல்லடம் […]

கவுன்டி போட்டிகளில் விளையாட விரும்பும் விராட் கோலி?

விராட் கோலி ஃபார்ம் குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறுகையில், “சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது கோலிக்கு ஒரு மோசமானதாக அமைந்தது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் […]

“பாலியல் குற்றாவாளி ‘சார்’களின் சரணாலயம் அதிமுக” –  அமைச்சர் சிவசங்கர் சாடல் | Minister Sivasankar comments on AIADMK member arrested in Anna nagar case

சென்னை: “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது. அண்ணாநகர் […]