மேட்டூர்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கியது. காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பெய்த மழை […]
Category: புதிய செய்தி
குற்ற சம்பவங்களை குறைத்து காட்ட பொதுமக்கள் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்வதில்லை: அண்ணாமலை | annamalai says police do not register FIRs on public complaints
சென்னை: தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என்பதை காட்ட பொதுமக்களின் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று […]
சிலியில் பயங்கர நிலநடுக்கம்!
தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கலாமா நகருக்கு வடமேற்கில் 84 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் […]
தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாய உற்பத்தி மேம்பாடு: மத்திய வேளாண் அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் | IIT Agreement for Agricultural Productivity Improvement
சென்னை: தகவல் தொழில்நுட்ப வசதி மூலம் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் புதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட […]
இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம். அருண் கே.ஆர். இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியான ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் […]
ஜனவரி 8-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu till January 8th
தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு […]
இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட்: ரோஹித் சர்மா நீக்கம்!
தகுந்த ஃபாா்ம் இல்லாமல் தடுமாறி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக பும்ரா தலைமையில் இந்திய […]
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை உறுதி: வழக்கின் பின்னணி என்ன? | S ve Shekhar case details
சென்னை: பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து முகநூலில் பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாதசிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக […]
பிகார் அரசைக் கண்டித்து உண்ணாவிரதம்: பிரசாந்த் கிஷோர்!
அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோரிக்கைகளை […]
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஸ்பிரே, அலாரம் கருவியை வைத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ் அறிவுரை | There is no security under DMK rule; spray, alarm device should be kept says EPS
திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக ஸ்பிரே, அலாரம் கருவி உடன் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட […]
இறுதிப் போட்டிக்கு ரயான் நேரடித் தேர்வு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றுவரும் இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும் (டிக்கெட் டூ ஃபினாலே) போட்டிகளில் 10 பேர் போட்டியிட்டு வருகின்றனர். இவர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்று இந்த சீசனில் நேரடியாக இறுதிச் சுற்றுக்குச் சென்ற […]
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது: எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் | Soumya Anbumani arrested
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக மாணவி […]