இந்தியா புறப்பட்டாா் பிரதமா் மோடி!

குவைத் மன்னரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி தனது குவைத் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா புறப்பட்டாா். இந்தியா-குவைத் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் […]

திமுக செயற்குழுவில் தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்: வானதி சீனிவாசன் விமர்சனம் | Resolution against the central government to cover up mistakes in the DMK working committee: Vanathi Srinivasan

கோவை: திமுக செயற்குழுவில் தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக பொய் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்படும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான […]

பாதி எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!

இந்த நிலையில், சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீர் வடிகால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருப்போர் மீது புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் […]

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் திமுக கபட நாடகமாடுகிறது: டிடிவி தினரகன் குற்றச்சாட்டு | DMK drama in tungsten mining project TTV Dhinakaran

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு திமுக கபட நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார். திருவண்ணாமலையில் இன்று (டிச.22) செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்கு […]

அமித்ஷா பதவி விலக வேண்டும்: செ.கு.தமிழரசன்

சேலம்: அம்பேத்கா் குறித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால், பதவி விலக வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தார். சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் […]

ஈஷாவில் நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தி – பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமட ஜீயர் பங்கேற்பு | Powerful Saptarishi Aarti held at Isha yoga centre coimbatore

கோவை: ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி” நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ […]

வீழ்ச்சியின் விளிம்பில் காங்கிரஸ்: பசவராஜ் பொம்மை

காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியில் விளிம்பில் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களுடன் பசவராஜ் பொம்மை பேசியதாவது, பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. […]

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி மேலூர் அருகே காத்திருப்பு போராட்டம் | Madurai villagers protest over tungsten mining issue

மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி சின்னக்கற்பூரம்பட்டியில் இன்று டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே […]

பிரேஸில்: பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலி!

பிரேஸில் நாட்டில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மினாஸ் ஜெராய்ஸ் பகுதியிலுள்ள டியோஃபிலோ ஒடோனி நகரில் 45 பேருடன் சென்ற பேருந்தின் மீது, லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், பேருந்து […]

‘‘அம்பேத்கரை கொச்சைப்படுத்திய அமித் ஷாவை கண்டிக்காதது ஏன்?’’: எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி | cm stalin slams admk edappadi palanisamy

சென்னை: “கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா?” […]

கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி!

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருங்கிணைக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். புது தில்லியில் நாளை (டிச. 23) சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருங்கிணைக்கும் […]

‘சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய அதிகாரி மீது நடவடிக்கை’ – அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை | Kadeshwara Subramaniam talks on idol theft case

சென்னை: கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று […]