இடுக்கி: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் 22 வயது இளைஞர் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், முல்லரிங்காடு, வன விளிம்பு தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் […]
Category: புதிய செய்தி
அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அறிவிப்பு | Transport pensioners to protest tomorrow demanding dearness allowance and gratuity arrears
மதுரை: அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நாளையும், நாளை மறுநாளும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக […]
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மீண்டும் நடை திறப்பு
இந்த நிலையில், ஜன.14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக திங்கள்கிழமை(டிச.30) மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி […]
கொடைக்கானலில் நள்ளிரவு குளிரில் புத்தாண்டு கொண்டாட தயாராகும் சுற்றுலா பயணிகள் | Tourists prepare to celebrate New Year in the midnight cold at Kodaikanal
கொடைக்கானல்: கொடைக்கானலில் நள்ளிரவு குளிரில் (14 டிகிரி செல்சியஸ்) புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். தனியார் ஹோட்டல்கள் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. கொடைக்கானலுக்கு கோடை […]
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மேலூர் அருகே பெண்கள் நூதனப் போராட்டம் | Women protest near Melur over tungsten project
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி மேலூர் அருகே பெண்கள் குலவையிட்டும், கிராமிய பாடல்களை பாடியும் போராட்டம் செய்தனர். மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்
யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போகும். காரியம் யாவும் வீரியமாகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் அகலும். இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கெளரவத்தைத் […]
‘திருக்குறள் துணையோடு எதேச்சதிகாரத்தை வெல்வோம்’ – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | DMK chief Stalin pens letter to party cadres
சென்னை: “திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் […]
பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிச.23 அன்று சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் […]
இ சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்: ஓய்வூதியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல் | Transport Corporation instructs pensioners to submit lifetime certificate through e-service center
சென்னை: இ சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு […]
செளந்தர்யாவுக்கு வாக்களிக்க வேண்டாம்: முத்துக்குமரன்
இதேபோன்று வி.ஜே. விஷாலுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜாக்குலினும், ராணவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தீபக்கும், அன்ஷிதாவும் குறிப்பிட்டுள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12 வாரங்களை நிறைவு செய்துள்ளது. பிக் பாஸ் […]
‘உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம்’ – ராமதாஸ் சந்திப்புக்குப் பின் அன்புமணி பேட்டி | PMK internal issues need not be discussed in public: Anbumani says after meet with Ramadoss
சென்னை: “உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரித்தார். புதுச்சேரி அருகேயுள்ள […]
தலித் பிரிவினரை கோயில் பூசாரிகளாக்கி பிரதிநிதித்துவம் அளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காலமானார்!
இவரது தலைமையின்கீழ், பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த இடங்களில் நூறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பாட்னாவிலுள்ள அனுமன் கோயில், ஹாஜிபூரிலுள்ள ராம் சௌரா ஆலயம், புத்த கயாவிலுள்ள ஜகந்நாதர் ஆலயம், வைஷாலியிலுள்ள சதுர்முக மகாதேவர் ஆலயம், முஸாஃபரிலுள்ள […]