தொடர்ந்து அந்த கண்ணிவெடியை வெள்ளிக்கிழமை வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயலிழக்கச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் […]
Category: புதிய செய்தி
ஹெச்.ராஜாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு | court granted permission for award ceremony to H Raja
சென்னை: பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி, 2024-ம் ஆண்டுக்கான சனாதன பெருந்தமிழர் சங்கமம் விருது […]
மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் படைகள் தேவை: மாநில பாதுகாப்பு ஆலோசகர்!
மணிப்பூரில் அமைதியைக் காக்க அதிகளவிலான மத்திய காவல் ஆயுதப் படைகள் தேவை என்று மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், “இன்று(நவ.22), நாங்கள் பாதுகாப்பு மறுஆய்வுக் […]
புதிதாக 1,475 பேருந்துகள் கொள்முதல்: பணி ஆணை வழங்கல் என தகவல் | transport department issues order for Procurement of 1475 new buses
சென்னை: புதிதாக 1,475 பேருந்துகளின் அடிச்சட்டம் தயாரித்து வழங்க அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், போக்குவரத்து […]
10, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து […]
தனியார் பேருந்து – லாரி மோதி விபத்து: ராசிபுரம் அருகே 3 பேர் உயிரிழப்பு | Private bus lorry collision 3 people killed near Rasipuram
Last Updated : 22 Nov, 2024 10:13 PM Published : 22 Nov 2024 10:13 PM Last Updated : 22 Nov 2024 10:13 PM நாமக்கல்: நாமக்கல் […]
“பொறுத்திருந்து பார்ப்போம்…” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் மெகா ஏலம் குறித்து இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார். அபு தாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அசத்தினார். சென்னை […]
“மக்களவைத் தேர்தலை விட பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல்” – மு.க.ஸ்டாலின் | assembly election more importent than mp election says mk stalin
சென்னை: “2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் […]
இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு: 2 மீனவர்கள் மாயம்
உடனே ஆறு கப்பல்கள் மற்றும் விமான உதவியுடன் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இதுவரை 11 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மாயமான […]
குரோம்பேட்டை சுரங்கப் பாதையை டிசம்பருக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு கெடு | Minister E.V. Velu urges officials to complete Chromepet tunnel by December
சென்னை: தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்படும் பாலத்தை மே மாதத்துக்குள்ளும் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை […]
லாவோஸில் விஷச் சாராயத்துக்கு 6 சுற்றுலா பயணிகள் பலி!
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகள், வியங் நகரில் உள்ள மதுபான விடுதியில் அண்மையில் மது […]
‘நெசவாளர்கள் வீடுகளில் தொழில் வரி விதிக்க கணக்கீடு’ – தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம் | EPS condemns calculation to levy Professional tax on weavers homes
சென்னை: “தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீடுகளில், தொழில் வரி விதிப்பதற்காக நடத்தப்படும் கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று […]