பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்களில் போலீஸார் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார். மதுரையில் நேற்று காவல் துறையினருக்கான குறைதீர் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று டிஜிபி சங்கர் […]
Category: புதிய செய்தி
மார்ச் 10-இல் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தின் முகூர்த்த தினமான வரும் 10ம் தேதி அன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் […]
“மொழிக் கொள்கையில் தமிழகத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் | The central govt does not understand TN on the trilingual issue – Minister Anbil Mahesh
ராணிப்பேட்டை: “மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழகத்தின் மொழி உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.12 […]
விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!
ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ‘ஈபிஎஃப்ஓ 3.0’ என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற அனுமதிக்கும். […]
பாஜக போஸ்டரில் அமித் ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி – திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு | instead of Amit Shah Santhana Bharathi in BJP poster Annamalai alleges DMK
ராணிப்பேட்டை / கோவை: “பாஜக தலைவர் எனக் கூறி நடிகர் (சந்தான பாரதி) படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுக” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த […]
உலகத் தரத்திலான வீரராக உருவெடுக்கும் வருண் சக்கரவர்த்தி: முரளி விஜய்
அதன் பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் […]
“குழந்தைகளின் கல்வியில் திமுக அரசு விளையாடக் கூடாது” – பொன். ராதாகிருஷ்ணன் | DMK government should not play with children’s education Pon. Radhakrishnan
நாகர்கோவில்: “திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலைதான் உள்ளது. குழந்தைகள் கல்வியில் […]
துபையில் வரலாற்றை திருத்தி எழுதுமா ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி!
நியூசி.க்கு எதிரான வரலாறு திருத்தி எழுதப்படுமா? ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள உலகம் காத்துக் கிடக்கிறது. ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் […]
“செல்லூர் ராஜூவின் வெற்றி வாய்ப்பை அமைச்சர் மூர்த்தியால் தடுக்க முடியாது” – சோலைராஜா உறுதி | madurai admk executive says Sellur Raju wins and will become a minister again
மதுரை; ‘‘மேற்கு தொகுதியில் அரசு திட்டங்களை வாரி இறைத்தாலும் 4-வது முறையாக செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆகி மீண்டும் அமைச்சராவார்’’ என்று மாநகராட்சி எதிர்கட்சித் துணைத் தலைவர் சோலைராஜா தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டமன்ற […]
இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிவு!
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 87.13 இல் தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ.87.22 ஆக குறைந்த நிலையில், இன்ட்ராடே வர்த்தகத்தின் போது ரூ.86.88 ஆக வலுப்பெற்றது. இறுதியில், முந்தைய […]
5 ஆண்டுகளாக செயல்படாத மாநில ஆதிதிராவிடர் நலக் குழு – ஆர்டிஐ மூலம் தகவல் | State Adi Dravidar Welfare Committee has not been functioning for 5 years was explained
மதுரை: 5 ஆண்டுகளாக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயல்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெற்ற தகவலில் தெரிய வந்துள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை கல்வி, பொருளாதார […]
தமன்னா – விஜய் வர்மாவைப் பிரிய திருமணம்தான் காரணமா?
நடிகை தமன்னா இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த விஜய் வர்மாவைப் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இவர்கள் பிரிவுக்குக் காரணம் திருமணம் தொடர்பான முடிவுதான் என்று கூறப்படுகிறது. வெகு நாள்களாக திரையுலகில் நடித்தாலும், சிங்கிளாகவே […]