ரூ.333.45 கோடி வருவாயுடன் (19.16%) திரிணமூல் காங்கிரஸ் இரண்டாமிடத்திலும், ரூ.214.35 கோடி வருவாயுடன் (12.32%) திமுக மூன்றாமிடத்திலும், ரூ.181 கோடி வருவாயுடன் (10.40%) பிஜு ஜனதா தளம் (பிஜேடி) நான்காமிடத்திலும், ரூ.74.78 கோடி வருவாயுடன் […]
Category: புதிய செய்தி
“காத்திருக்கும் பணிகள் ஏராளம்” – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: “தமிழகம் வளர்ச்சியடைய 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு இளைஞரணியின் 45- வது ஆண்டு தொடக்க விழாவில் உறுதியேற்போம்” என்று திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் […]
இந்தியா அபார பந்துவீச்சு; 108 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் […]
சோலையாறு அணை நிரம்பியது: பரம்பிக்குளம் அணைக்கு விநாடிக்கு 3,200 கன அடி உபரிநீர் திறப்பு | Sholayar Dam Overflowing with Monsoon Rains: 3,200 Cubic Feet of Excess Water Released to Parambikulam Dam
பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணை நிரம்பியது. அதன் உபரிநீர் சேடல் டேம் வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்குச் செல்கிறது. பிஏபி திட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு கேரளாவில் […]
வன்முறை எதிரொலி: வங்கதேசம் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து
வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதில், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 […]
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் 1,000+ மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Demonstration in Rameswaram demanding the release of fishermen in Sri Lankan prisons
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க கோரியும் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் […]
ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலை கைது
ரௌடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலையை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் […]
சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தரிசு நிலம் மீட்பு | Reclamation of Waste Land Worth Rs.1 Crore belonging to Siddhanatha Swamy Temple @ Kumbakonam
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநறையூரில் உள்ள சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தரிசு நிலம் மீட்கப்பட்டது. சித்தநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான தரிசு நிலம் திருநறையூரில் இருந்துள்ளது. இந்த நிலத்தை […]
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரேனுகா சிங், பூஜா வஸ்த்ரகார் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை […]
ராமநாதபுரத்தில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு – கிராம மக்கள் மறியல் | Ramanathapuram: Woman who went for Family Planning Treatment Dies- Villagers Block Road
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யச் சென்ற பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக, உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லலைச் சேர்ந்தவர் […]
குரூப் 2- 2ஏ முதல்நிலைத் தோ்வு: நாளை வரை விண்ணப்பிக்கலாம்
இதேபோன்று, முழுநேர விடுதிக் காப்பாளா், தணிக்கை ஆய்வாளா், நிதித் தணிக்கைத் துறை உதவி ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பணியிடங்களில் ஏற்படும் […]
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து இந்திய மகளிர் அணி விளையாடியது. முதலில் விளையாடி பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. […]