கொல்கத்தா சால்ட் லேக் நகரில் உள்ள தாரித்ரி வளாகத்தில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு கழகத்தில் தேசிய நிலச்சரிவு முன்எச்சரிக்கை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் […]
Category: புதிய செய்தி
எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனைக்கு பிறகு புரளி என போலீஸ் உறுதி | Bomb threat to Egmore railway station: After intense investigation, police confirmed it was just hoax
சென்னை: பாமகவை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் தீவிர […]
பாதுகாப்பு அமைப்பு தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை
நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் புலனாய்வு அமைப்பின் பன் முகமை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, […]
மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம்: கே.சி.வேணுகோபால்
மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம் என்றும் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய […]
பருவநிலை மாற்றம் மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- குடியரசு துணைத்தலைவர்
பருவநிலை மாற்றம் என்பது மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். பருவநிலை மாற்ற உச்சிமாநாடு உயிரி எரிசக்தி குறித்த நான்காவது சர்வதேச பருவநிலை மாற்ற […]
மதுரை மாவட்ட பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கம்: அண்ணாமலை மீது மாவட்ட தலைவர் அதிருப்தி | 200 Members removed from Madurai district BJP: Dissatisfaction of district president with state leadership
மதுரை: மதுரை கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காத மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது மாநகர் மாவட்ட பாஜக தலைவர் அதிருப்தி அடைந்துள்ளார். தமிழக பாஜகவில் […]
பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை ஏமாற்றியதாக பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், பயிற்சி ஐஏஎஸ் பூஜா […]
“உண்மைகளை மறைக்கவே என்கவுன்டர் நடந்ததாக பலருக்கும் சந்தேகம்” – கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக பலரும் சந்தேகப்படுவதாக காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி அழகுமெய்ஞானபுரத்தில் வலம்புரி செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி […]
ஷாகித் கபூர், பூஜா ஹெக்டேவின் தேவா ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் […]
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | DMK case against new criminal laws: HC directs central govt to respond
சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய […]
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து ரயில் நிலையங்களில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ரயில் நிலையங்களில் […]
அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு: ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Allocation of Rs 21 crore to maintain Amma Unavagam: CM Stalin’s order after review
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று […]