போராடும் மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது சரியல்ல: பேச்சுவார்த்தை நடத்த சண்முகம் வலியுறுத்தல் | Shanmugam urges talks for striking eb gangmen

சென்னை: பணி வரன்​முறை செய்​யக்​கோரி போராடும் கேங்​மேன் தொழிலா​ளர்​களை கைது செய்​வது ஏற்​கத்​தக்​கது அல்ல என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: மின்​வாரி​யத்​தில் பணி​யாற்​றும் கேங்​மேன் […]

15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்! – புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் பாஜக முன்னாள் அமைச்சர் | BJP Ex minister protests against Puducherry government

புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு […]

உயர் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல்: வீடியோ வைரல் | viduthalai chiruthaigal party members attack lawyer in front of High Court

சென்னை: உயர் நீதி​மன்​றம் எதிரே இருசக்கர வாக​னத்​தில் சென்ற வழக்​கறிஞர் மீது விசிக-​வினர் சரமாரி​யாக தாக்​குதல் நடத்தினர். இரு தினங்​களுக்கு முன்​னர், வழக்கு விசா​ரணை​யின்​போது, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணி […]

அக்.14-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Cm Stalin says resolution condemning Israel attack to be passed in Assembly session starting on Oct 14

சென்னை: தமிழகத்​தில் அக்​.14-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில், காசா மீது இஸ்​ரேல் நடத்​தும் தாக்​குதலை கண்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் […]

சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு | Supreme Court to hear case against Special Investigation Team

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு குறித்து விசா​ரிப்​ப​தற்​காக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. கரூரில் கடந்த செப்​.27-ம் […]

தேமுதிக பொதுச்​ செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்: முதல்வர், தலைவர்கள் அஞ்சலி | chief minister, leaders pay tribute to premalatha vijayakanth mother

சென்னை: தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்​தின் தாயார் அம்​சவேணி நேற்று கால​மா​னார். அவருக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பொருளாளர் எல்​.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்​சவேணி(83) […]

டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் அரியலூருக்கு இடமாற்​றம் | Principal Sessions Judge Semmal transferred to Ariyalur

சென்னை: காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் காவல் நிலை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டம் தொடர்பான வழக்கை விசா​ரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பா.உ.செம்​மல், டிஎஸ்​பி​யான சங்​கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்​டம்​பரில் […]

அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து | 25 years as the head of the government EPS congratulates Prime Minister Modi!

சென்னை: அரசு தலைமைப் பதவிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 […]

கரூர் சம்பவம்: எஸ்ஐடி-க்கு எதிர்ப்பு; உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை கோரி தவெக மனு | SIT biased: Vijay’s party goes to Supreme Court for independent stampede probe

புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் […]

தமிழக சட்டப்பேரவையில் காசா தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Chief Minister Stalin condemns over Israel’s attack on gaza

சென்னை: “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்படும்” என முதல்வர் […]

நடிகை வழக்கில் மன்னிப்பு கோரினார் சீமான்: வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்! | Seeman apologizes in actress case Supreme Court closes case

புதுடெல்லி: நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. […]

தஷ்வந்த் விடுதலை குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: அன்புமணி | Anbumani slams Dashwant who sexually assaulted and murdered a 6-year-old girl

சென்னை: 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருப்பது குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது […]