மதுரை: தேர்தல் நேரத்தில் ஆலோசகர் வைப்பது பிற கட்சிகளின் நிலைபாடாக இருக்கலாம். நாங்கள் மக்களை மட்டுமே நம்புவோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திண்டுக்கல்லில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் […]
Category: புதிய செய்தி
திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை
சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொடா்பில் உள்ள திருச்சி நிா்வாகிகளுக்கு […]
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது: ஜி.கே.வாசன் | G.K.Vasan talks on Law and Order
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு விமர்சித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (மார்ச்.9) கோவை வந்தார். […]
‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு
மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர […]
”உங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது” – அண்ணாமலைக்கு சசிகாந்த் செந்தில் பதில் | annamalai and sasikanth senthil words sparks controversy
சென்னை: மும்மொழி கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், “உங்களுக்கும் சேர்த்து தான் இந்த தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அண்ணாமலை” என காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் காட்டமாக […]
பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!
பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில்லி அரசு […]
”எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்களிடம் விட்டுவிட வேண்டும்” – மகாராஷ்டிர ஆளுநர் அறிவுறுத்தல் | Maharashtra Governor talks on studying langauge
கோவை: “மொழி வேண்டாம், என்று சொல்வதே அரசியல் தான். எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் விட்டு விட வேண்டும்” என மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் […]
அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்
அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை […]
‘பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா’: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு | Federation urges regularisation of part-time teachers in Tamil Nadu government schools
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள […]
இணையத் தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!
நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார். தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். பின்னர் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. […]
”வேட்டி, சேலை கொள்முதலில் மக்கள், விசைத்தறியாளர்களை ஏமாற்றுகிறது திமுக” – ஓபிஎஸ் கண்டனம் | OPS talks on DMK
சென்னை: வேட்டி, சேலை கொள்முதலில் மக்களையும், விசைத்தறியாளர்களையும் ஏமாற்றுகிறது திமுக என்று என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
துக்கத்தில் இறுதிச்சடங்கு சிதையில் குதித்த தாத்தா
மனைவியைக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட பேரனின் இறுதிச்சடங்கு சிதையில் குதித்து தாத்தா தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், சிதி மாவட்டத்தின் பஹாரி பகுதியில் உள்ள சிஹோலியா கிராமத்தில் ராம் அவ்தார் […]