“திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி.யை கைது செய்க” – ஹெச்.ராஜா

மதுரை: “திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி-யை கைது செய்ய வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த […]

தாய்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்

தாய்லாந்தின் இந்த சமத்துவ திருமண மசோதா, ‘ஆணும் பெண்ணும்’ என்பதை ‘தனிநபர்கள்’ என்றும் ‘கணவனும் மனைவியும்’ என்ற வார்த்தைகளை ‘திருமணமான தம்பதிகள்’ என்றும் மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு முழு சட்ட, நிதி மற்றும் […]

ஒரே மேடையில் சரத் பவார் – அஜித் பவார்! என்ன நடக்கிறது?

தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரய துணை முதல்வரும் உறவினருமான அஜித் பவாருடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கலந்துகொண்டார். வசந்த்ததா சர்க்கரை மையத்தில் இன்று நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் […]

2015 கனமழையில் உடைந்த ஏரி – சீரமைக்க கோரி 7 ஆண்டாக போராடும் விவசாயி! | farmer fighting for 7 years for reform thangal lake in tambaram

கடந்த 2015-ம் ஆண்டு உடைந்த கவுரிவாக்கம் தாங்கல் ஏரியை சீரமைக்க வலியுறுத்தி, அதிகாரிகள் முதல் தமிழக முதல்வர்கள் வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக முறையிட்டு வருகிறார் அப்பகுதி விவசாயி. தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் […]

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிய கம்யூ. கட்சியும் அறிவிப்பு!

இதன் தொடர்ச்சியாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ‘அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி […]

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் | Governor approves TN govt amendment bill to prevent crimes against women

சென்னை: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் […]

தில்லியில் வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வரும்: கேஜரிவால் உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தலைநகரில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உறுதி கூறியுள்ளார். […]

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது | Suraksha Puraskar Award for Chennai Metro Rail

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் சிறந்த பாதுகாப்பு செயல்திறனை நிரூபித்ததற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது. […]

லாஸ் ஏஞ்சலீஸில் மீண்டும் காட்டுத் தீ: 31,000 பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மீண்டும் பரவிவரும் காட்டூத் தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் […]

மாதவரம் பகுதியில் கழிவுநீர் உந்துகுழாய் பதிக்கும் பணிகள்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு | Sewer pipe laying works in Madhavaram area

சென்னை: மாதவரம் ரவுண்டானா அருகிலும், மூலக்கடை சந்திப்பிலும் கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால், மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் மக்கள் அதிகாரிகளை அணுகி தீர்வு […]

பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா: ஆளுநர் ஒப்புதல்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த […]