29 மாவட்டங்களில் 23 லட்சம் பேர் பாதிப்பு

பின்னர், பாஜக எம்பி திலீப் சைகியா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. “மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது மற்றும் முதல்வர் […]

8 மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் | Armstrong body was buried at Potthur

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு […]

மகளிா் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியா – தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் மோதிய 2-ஆவது டி20 ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் […]

“தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு @ மதுரை | eps press meet in madurai

மதுரை: தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதாக மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் இல்ல திருமண விழா […]

அமெரிக்காவில் உள்ள சோழா் கால சிலையை மீட்க வலியுறுத்தல்

எனவே, இச்சிலையை மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்கெனவே உள்ள வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அமெரிக்க நாட்டுக்கு தமிழக அரசின் உயா்நிலை அலுவலா்கள் கடிதம் […]

“திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” – தமிழிசை சாடல் | Tamilisai condemns TN Govt

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை. சிறையில் இருந்தே குற்றத்தை செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இது திராவிட மாடலா? தினம் ஒரு கொலை மாடலா?” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார். […]

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்!

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவா் […]

“உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால்…” – ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி ராமதாஸ்  | Anbumani Ramadoss about armstrong murder

விழுப்புரம்: உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு இருக்கமாட்டார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி […]

10 தனிப்படைகள் அமைப்பு, வட மாநில கும்பலுக்கு தொடர்பு?

இதற்கிடையே வெள்ளிக்கிழமை கா்நாடக மாநிலம், பெல்லந்தூா், ஹாசன் மாவட்டங்களில் 2 ஏடிஎம் இந்திரங்களை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் […]

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கூலிப்படைகளாக மாறுகின்றனர்: டிடிவி தினகரன் வருத்தம் | ttv dinakaran campaign at vikravandi

விழுப்புரம்: “வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தீயவர்களிடம் சிக்கி கூலிப்படைகளாக மாறிவருகின்றனர். காவல்துறையினரும் இந்த ஆட்சியின்மீது மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை” என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் […]

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

“மத்திய அரசில் மட்டும் 10 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன – இது நமது படித்த இளைஞர்களுக்கு வெறும் கேலிக்கூத்தாக இல்லை என்றாலும், நமது அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒரு தடையாக உள்ளது” […]

விவாதங்களே இல்லாமல் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது ஜனநாயக விரோதம்: சு.வெங்கடேசன் எம்.பி. | Su Venkatesan Talks on New criminal laws

கோவை: 50-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதமும் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். என […]