ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு அண்ணாமலை ஆறுதல்

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர்,   ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்குச் சென்ற அண்ணாமலை அங்கு அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். […]

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம் டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், மேத்யூ பிரீட்ஸ்க், நண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, டோனி டி ஸார்ஸி, கேசவ் மகாராஜ், அய்டன் […]

பூரி கடற்கரையில் ஜனாதிபதி முர்மு

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடக்கும் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று(7ந்தேதி) கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளாக […]

மேலிட பொறுப்பாளர் சந்திப்பால் புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்களின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு | Puducherry BJP Chief Talks with Disgruntled MLAs: Delhi Trip Postponed

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் தோல்வியை […]

யோகி பாபுவின் போட் படம் வெளியீட்டுத் தேதி

  யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, அறை எண் 305-இல் கடவுள் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் […]

ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

  சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆஸ்திரேலியா […]

சரிவுடன் தொடங்கி, சரிவுடன் முடிந்த நிஃப்டி, சென்செக்ஸ்!

மும்பை: பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது. பங்குச் சந்தை சாதனை உயர்வுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை இன்று சரிந்து வர்த்தகமானது. […]

“காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது” – இபிஎஸ் விமர்சனம் | Just changing police officers will not change law and order in TN – EPS review

சேலம்: “தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தை அடுத்த ஓமலூரில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் […]

நாடாளுமன்றத்தில் அசாம் மக்களின் வீரர்களாக நிற்போம்: ராகுல் காந்தி

சில்சார்: அசாம் மக்களுக்காக துணைநிற்போம், நாடாளுமன்றத்தில் அவர்களின் வீரர்களாக நின்று குரல்கொடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று […]

“தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – செல்வப்பெருந்தகை | “Political leaders are not safe in Tamilnadu” – Selvaperunthagai

சென்னை:“தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். […]

பாமக வை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- உதயநிதி

  விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாமகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணிச் செயலரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி […]

மூன்றே நிமிடங்களில் முடிந்த நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: நடந்தது என்ன? | Nellai Corporations Board Meeting which ended in 3 minutes

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) கூடியது. மேயர் சரவணன் பதவி விலகி இருக்கும் நிலையில், துணை மேயர் தலைமையில் நடந்த இன்றைய கூட்டம் மூன்றே நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. நெல்லை […]