செங்கல்பட்டு: சுங்கச் சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கு இடையே நடந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில், சுங்கச் சாவடி […]
Category: புதிய செய்தி
23 ஆண்டுகளுக்குபின் அம்மனை வழிபட்ட பட்டியலின மக்கள்
கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் 23 ஆண்டுகளுக்குபின் பட்டியலின மக்கள் ஆட்சியா் முன்னிலையில் திங்கள்கிழமை வழிபட்டனா். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் வழிபட பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த […]
“முழு மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்” – எல்.முருகன் வலியுறுத்தல் | TN Govt should bring complete prohibition of alcohol – Central Minister L Murugan
விருதுநகர்: “முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். விருதுநகரில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.16) நடைபெற்றது. […]
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு! ஈரான் தலைவர் கருத்துக்கு இந்தியா கண்டனம்
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று ஈரானைச் சேர்ந்த மத குரு மற்றும் மூத்த தலைவர் ஆயடொல்லா அலி காமேனேய் தெஹ்ரான் நகரில் திங்கள்கிழமை(செப்.16) பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் […]
அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச் சாவடி – மமக முற்றுகை போராட்டத்தில் ஆவேசம் | thuvakudi tollgate attacked in MMK protest
திருச்சி: மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை நேற்று முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
கோல்ஃப் திடலில் 12 மணிநேரத்தை செலவிட்ட நபர்!
12 மணிநேரம் காத்திருப்பு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கோல்ஃப் திடல் அருகே சுமார் 12 மணிநேரம் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் கோல்ஃப் விளையாடச் செல்லும் திடலில் வளர்ந்திருந்த […]
படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவர் கைது: இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை | Three Sri Lankans arrested for crossing border by boat: Indian Coast Guard
Last Updated : 16 Sep, 2024 09:25 PM Published : 16 Sep 2024 09:25 PM Last Updated : 16 Sep 2024 09:25 PM கோப்புப்படம் ராமேசுவரம்: […]
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
குஜராத்தில் ‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவையை பிரதமா் மோடி திங்கள்கிழமை (செப்.16) தொடங்கிவைத்தார். அகமதாபாத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை திங்கள்கிழமை […]
“திமுகவினரின் மது ஆலைகள் முன்பு திருமாவளவன் தர்ணா செய்திருக்க வேண்டும்” – பாஜக மாநிலச் செயலாளர் | Thirumavalavan should have staged dharna before dmk says Vinoj P. Selvam
ராமநாதபுரம்: “மது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் முன்பு தர்ணா செய்திருக்க வேண்டும்” என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தார். […]
மூக்குத்தி அம்மன் -2 இயக்கும் சுந்தர். சி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் […]
பெண் தொழிலாளர் மாயம்: காவல் துறைக்கு எதிராக தி.மலை நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல் | Relatives block road on Tiruvannamalai National Highway to condemn police for not finding missing woman worker
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாயமான பெண் தொழிலாளரை கண்டுபிடிக்காத காவல் துறையை கண்டித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் சாலை மறியலால் திருவண்ணாமலை – செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செப்.16) 2 மணி நேரம் […]
மூன்று முடிச்சு தொடரில் இணையும் நடிகை தர்ஷனா!
நடிகை தர்ஷனா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவா தலையா தொடரில் நாயகியாக நடித்தவர். தற்போது மூன்று முடிச்சு தொடரில் நடிக்கவுள்ளதால், இரு நடிகைகள் இத்தொடரில் நடிக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை […]