க. கோபாலகிருஷ்ணன் திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். பேருந்து நிலையம் விரைவில் பஞ்சப்பூருக்கு இடம் மாற்றம் செய்யப்படவிருப்பதால், இந்த நிலையத்தில் […]
Category: புதிய செய்தி
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் தெற்கு ரயில்வேயில் 62,267 ஊழியர் பயனடைவர் | Railway Staff will benefied through UPS
சென்னை: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அமைச்சரவை அறிவித்துள்ள நிலையில், இத்திட்டத்தால், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 62,267 ஊழியர்கள் பயனடைவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய […]
மான் இறைச்சி கடத்திய இளைஞா் கைது
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலம் பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக போலீஸாருடன் இணைந்து வனத் துறையினா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே […]
தமிழகம் பயணித்த விவசாய சங்கத் தலைவர்கள் டெல்லியில் தடுத்து நிறுத்தம்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம் | PR Pandian condemns Farmers stopped and send back at Delhi Airport
திருச்சி: திருச்சிக்கு வரவிருந்த விவசாய சங்கத் தலைவர்களை டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய மத்திய அரசைக் கண்டிக்கிறோம் என ஐக்கிய விவசாய சங்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். திருச்சியில் இன்று […]
கடலூா் அருகே பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: மணமேடு கிராமத்தைச் சோ்ந்த சசிதரன், சீனுவாசன் ஆகியோா் வாழப்பட்டு பகுதியில் உள்ள […]
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ: வலுவான பாறைகளைக் கடந்தது ‘காவிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் | Chennai Metro Phase 2 work going on intensively
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3-வது வழித்தடத்தின் ஒருபகுதியாக பசுமை வழிச்சாலை – அடையாறு சந்திப்பை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில், வலுவான பாறைகள் உள்ள பகுதிகளை “காவிரி” சுரங்கம் தோண்டும் […]
ஜம்மு-காஷ்மீா்: தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் உடன்பாடு: 51-32 தொகுதி பங்கீடு; 5 இடங்களில் இரு கட்சிகளும் போட்டி
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே திங்கள்கிழமை தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 […]
“ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் கட்சி தொடங்கினார்” – முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி | Vijay started party because of Rahul Gandhi says Vijayadharani BJP
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சொன்னதன் விளைவாகத்தான் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதாக முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “2026-ம் […]
35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது
புதிய சிலைக்கு அரசு உறுதி: இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிர அமைச்சா் தீபக் கேசா்கா் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சிந்துதுா்க் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான […]
நன்றி தெரிவிக்க வந்த பெரம்பலூர் எம்.பி.யை சூழ்ந்து 100 நாள் வேலை கேட்ட பொதுமக்கள்! | public surrounded Perambalur mp when he came for thanks giving
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெரம்பலூர் எம்.பி. கே.என்.அருண்நேரு கடந்த இரு நாட்களாக நன்றி தெரிவித்து வருகிறார். குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று (ஆக.26ம் தேதி) நன்றி தெரிவிக்க வந்த […]
ஜம்மு தேர்தல்: இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இன்று(ஆக. 26) நிறைவடைந்துள்ளது. அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங். 32 […]
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: இபிஎஸ் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதாக தகவல் | DMK MP Dayanidhi Maran defamation case: EPS to appear in court on Tuesday
சென்னை: திமுக எம்பி-யான தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை (ஆக.27) ஆஜராகவுள்ளதாக தகவல் […]