சிம்ம ராசிக்கு கவனம்: உங்களுக்கு! தினப்பலன்கள்

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 24-08-2024 (சனிக்கிழமை) மேஷம்: இன்று குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் […]

கருணாநிதியின் எழுத்துகள் தமிழ் மக்களுக்கு சொந்தம்: நூல்கள் நாட்டுடைமை குறித்து அமைச்சர் உதயநிதி பெருமிதம் | Karunanidhi writings belong to the Tamil people

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதை வரவேற்று, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் […]

லூபஸ் நோய்க்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்

மாதவிடாய் காலம் நிறைவடைந்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய் (லூபஸ்) வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா். சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை, காவேரி மருத்துவமனையில் பிரத்யேக மூட்டு-இணைப்புத் […]

தொழில் வளர்ச்சியில் தமிழகம் சாதனை: நிதி ஆயோக் பாராட்டை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் | tn s achievement in industrial development points out Niti Aayog appreciation

சென்னை: தொழிலாளர்களின் நலனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு அக்கறை செலுத்தி வருவதால், தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் சாதனை படைத்து வருவதை நிதி ஆயோக் உள்ளிட்டவை பாராட்டியுள்ளதாக அரசு பெருமிதம் […]

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: செப்.5-ல் விசாரணை!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு கா்நாடக […]

தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தகவல் | BSNL Chief talks on 4G Service

கோவை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார். கோவையில் அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. […]

ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரம் போன்றவர், கேப்டன் சுமை வேண்டாம்: தினேஷ் கார்த்திக்

ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரத்தைப் போன்றவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா வலம் வருகிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் […]

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் வலுப்பது ஏன்? – அண்ணாமலை விவரிப்பு | BJP Leader Annamalai raised question against Krishnagiri Sivaraman Death

சென்னை: “கால் உடைந்த நிலையில், கடந்த 19-ம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவராமனுக்கு, ஐந்து நாட்களாக உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா? கடந்த ஜூலை மாதம் சிவராமன் எலி மருந்து […]

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றவர்கள் கைது!

வங்கதேசத்தைச் சேர்ந்த 4 நபர்கள் உள்பட 6 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதிகள் வழியாக இந்திய எல்லைக்குள் 6 நபர்கள் நுழைய முயற்சிப்பதாக […]

புதை சாக்கடை பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு @ திருச்சி | north indian worker dead due to electric shock at Trichy

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சி மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் புத்துக்கோவில் தெருவில் புதை சாக்கடை […]

சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது: கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்

ஆரம்பத்திலிருந்தே, (மாநில) நிர்வாகமும் காவல்துறையும் யாரோ ஒருவரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக நாங்கள் உணர்ந்தோம், இதுபோன்ற குற்றத்தில் ஒருவர் ஈடுபட முடியாது என்பதால் எதையாவது மறைக்க முயற்சிக்கிறார்கள். சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று […]

கண்ணப்பர் திடல் பகுதி மக்களுக்கு பயனாளி கட்டணமின்றி வீடு வழங்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் உறுதி | Action to provide houses to the people of Kannappar Thidal area without user fee: Corporation Commissioner

சென்னை: சென்னை கண்ணப்பர் திடல் பகுதி மக்களுக்கு பயனாளி கட்டண தொகை இன்றி வீடு வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உறுதியளித்துள்ளார். சென்னை ரிப்பன் […]