உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

  தமிழக உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்துறைச் செயலர் அமுதா அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை […]

பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் | Govt should Not Stop Scheme to Provide Dal, Palm Oil: Ramadoss Insists

சென்னை: நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தமிழக அரசு தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது […]

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நேரில் சந்தித்தார். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அவருடன் அவரது செயலா், […]

“அடிப்படை நிர்வாக அறிவு இல்லாத திமுக மாடல்” – மின் கட்டண உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai slams DMK govt regarding electricity tariff hike

சென்னை: “மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான […]

சர்தார் – 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் – 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். சர்தார் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு, ஜூலை 15ஆம் நாள் இதன் […]

மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS insists to roll back hiked Electricity Bill

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டண உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின்மீதும் மாதமொன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் 500 ரூபாய் […]

சூறாவளி காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றானது வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் […]

மின் கட்டணம் உயர்வு ஏன் ? மின்வாரியம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை […]

நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, பந்தலூர், கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக […]

பொது வெளியில் சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால் நடவடிக்கை: எஸ்சி, எஸ்டி ஆணையம் எச்சரிக்கை | Action for use of word Sandalar in public SC ST Commission warning

சென்னை: இழிவுபடுத்தும் நோக்கிலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் சாதியக் […]

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று முதல் ஆடி மாத கொண்டாட்டம் தொடக்கம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது. தினமும் காலை 5.15 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சா்வாபிஷேகம், 7.30 மணி முதல் […]

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்யும் | low pressure in Bay of Bengal Nilgiris Coimbatore will receive heavy rain today

சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். […]