தூத்துக்குடி: நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுக தொழிலாளர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு […]
Category: புதிய செய்தி
வெண்கலத்துடன் விடைபெற்றார் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்!
யார் இந்த ஸ்ரீஜேஷ்? கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியின் புறநகர்ப் பகுதியான கீழக்கம்பலத்தில் பிறந்த ஸ்ரீஜேஷ் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையின் தியாகம், ஹாக்கி உபகரணங்கள் வாங்குவதற்காக தங்கள் பசு […]
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு | Judgment tomorrow on the plea seeking cancellation of the goondas Act against Shavukku Shankar
சென்னை: யூடியூபரான சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை (ஆக.9) காலை தீர்ப்பளிக்கிறது. இதனிடையே சவுக்கு சங்கர் மீதான […]
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் நடப்பு […]
“நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியால் திமுக, பாஜகவுக்கு அச்சம்!” – சீமான் | DMK, BJP are afraid of Naam Tamilar party growth – Seeman
சாத்தூர்: “நாம் தமிழர் கட்சி வளர்வதை பார்த்து திமுக, பாஜக அஞ்சுகின்றன,” என்று சீமான் கூறினார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழியின் […]
ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் பரிசுத் தொகை!
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ஹாக்கி அமைப்பு சற்றுமுன் அறிவித்துள்ளது. வீரர்களுக்கு உதவிபுரிந்த ஊழியர்களுக்கு தலா ரூ. 7.50 […]
முதல்வர் ஸ்டாலின் வருகை: கோவை மாநகரில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து மாற்றம் | Chief Minister visit Traffic diversion in Coimbatore tomorrow
கோவை: முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக.9) கோவை வருகையையொட்டி, கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1,941 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக.9) காலை கோவை வருகிறார். […]
வங்கதேசத்தில் இடைக்கால அரசு: பொறுப்பேற்றார் முகமது யூனுஸ்!
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இன்றிரவு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். வங்கதேசத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, […]
தமிழக மீனவர்கள் 33 பேரை மீண்டும் கைது செய்த இலங்கை கடற்படை
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த […]
வங்காளதேசத்தில் இடைக்கால ஆலோசகராக முகமது யூனுஸ் பதவி ஏற்பு
வங்காள தேசத்தில் உள்நாட்டு கலவரம் காரணமாக அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். […]
ஆக. 10: வயநாடு செல்கிறார் மோடி!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளார். பிரதமர் மோடி ஆக. 10, சனிக்கிழமையில் கேரளத்தின் கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து கல்பெட்டாவுக்கு சென்று, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக […]
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக தொடரப்பட்ட ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து | HC quashed Case against former Minister Jayakumar for raising slogans against the CM
சென்னை: திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது தமிழக முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற […]