அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா?

வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கருத்துகள் நிலவி வருகின்றன. கடந்த ஜூன் 29ஆம் தேதியில் அமெரிக்க அதிபர் ஜோ […]

“இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அண்ணாமலை | “Rahul Gandhi should apologize for calling Hindus violent” – Annamalai

சென்னை: “இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்துடன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், […]

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த விவசாயி தற்கொலை!

பேராவூரணி: பேராவூரணி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவசாயிக்கு பணம் திரும்ப கிடைக்காததால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி […]

மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் கருத்து

  மதுரை: மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் […]

விம்பிள்டன் தொடரிலிருந்து விலகும் பிரபல டென்னிஸ் வீராங்கனை!

காயம் காரணமாக விம்பிள்டன் தொடரிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரினா சபலென்கா, முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை எமினா […]

நீட் ரத்து கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் – News18 தமிழ்

புதிய நிலை 0 new update June 28, 2024, 10:17 am IST கல்வி விருது வழங்கும் விஜய் – நேரலை June 28, 2024, 10:03 pm IST நீட் ரத்து […]

மெட்ரோ ரயில்களில் 29.87 கோடி பேர் பயணம்!

சென்னை: சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மெட்ரோ ரயில்களில் 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் […]

நீட் வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

இளங்கலை மருத்த படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் பல்வேறு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் […]

கிரிக்கெட்டில் ஜடேஜா பங்களிப்புக்கு மோடி பாராட்டு

டி20 உலக்கோப்பை இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது. இது இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. வீராட்கோலி, ரோகித்சர்மா ஒய்வு டெஸ்ட், 50 ஓவர் […]

டாங்கியில் ஆற்றை கடந்த 5 ராணுவ வீரர்கள் பலி

இந்தியா எல்லைப்பகுதியில் அடிக்கடி சீன ராணுவ வீரர்கள் வாலாட்டி வருகிறார்கள்.அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது […]

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (29-ந்தேதி) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள். வெடிவிபத்து சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு […]

மாநகராட்சியாக தரம் உயரும் 4 நகராட்சிகள்

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கானசட்ட மசோதாவைஅமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் இன்று(29-ந்தேதி) தாக்கல் செய்தார். திருவண்ணாமலை-நாமக்கல் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக […]